Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரவோடு காயும் வெயிலே - 3

Advertisement

அருமையான பதிவு 🤩🤩🤩
மாணிக்கம் அநியாயத்துக்கு நல்லவரா இருக்காரு 😍😍😍
ஆதரவு தேவைபடுபவர்களுக்கு அடைக்களம் தரும் அவர் வீடு ஒரு சரணாலயம் தான் ♥️♥️♥️

பரவாயில்லை ஹிமானியின் வீட்டில் ரமிலாவும்....வம்ஷியின் பிள்ளைகளும் அன்பானவர்களாகவும் நாயகியின் மீது அக்கறை உள்ளவர்களாகவும் இருக்காங்க 🥰🥰🥰

நாயகன்_ நாயகியின் இடையில் பிறரிடம் பகிர்ந்து கொள்ள முடியாத நிலையில் உள்ள ரகசியம் என்ன....?????

காதபாத்திரங்களின் பெயர்கள் நன்றாக உள்ளது 😳😳😳
 
பதிவு அருமை 😍😍😍😍😍.
சாப்பிடாம பாலுபழம் சாப்பிட்டு விரதம் இருக்கனுமா? 😤😤😤😡😡😡இதென்ன கொடுமை புடிச்சு செஞ்சாதான் விரதம் பலன்தரும்னு கூட தெரியாதா இந்த கிழவிக்கு.
 
மாணிக்கம் பஞ்ச வர்ணம் ரொம்ப நல்ல மனுஷங்களா இருக்காங்க 🤩🤩😉

மதியழகன் இமயன் அடுத்து கூடிய சீக்கிரம் ஹிமானியும் இந்த கூட்டில் வந்து சேர்ந்திடுவா 🥰🥰🥰🥰

வலுக்கட்டாயமாக ஒருத்திய பட்டினி போடுறது இந்த கிழவிக்கு விரதமா 🤧🤧🤧🤧🤧 இதுல வம்சிக்கு பொறாமை வேற 🤭🤭🤭🤭🤭

கிழவிய தவிர மத்த எல்லாரும் ஹிமானி மேல் பாசமா தான் இருக்காங்க 🤩🥰🥰🤪

அடேய் இமயா நீ இவ பின்னாடி சுத்திகிட்டு தான் இருந்தியா 😱😄😆😝
அப்போ சிவராத்திரிக்கு அவ விரதம் இருந்து வருவாள் என்று தெரிஞ்சே தான் போனியா 😲😲😲😲

நம்மள நியாபகம் வச்சிருப்பாளான்னு கவலை வேற 😣😣😣😙


மதி நீ அவன் அண்ணனை பத்தி சொன்னது எல்லாம் அவன் கவனத்தில் இல்லை 🤣🤣🤣🤣🤣
 
ரொம்ப கொடுமை இந்த கிழவி
செய்றது
அந்த சித்தி மகள் ஒரு நாலு நாளைக்கு விரதம்
இருக்க சொல்லனும்
இமயனுக்கு இவள் மேல்
காதலா
 
Top