Siru pen viradham irukka veanduma enna kodumai Himanium Imayanm munbe therinthavarkalo
Nirmala vandhachu
நன்றி நன்றி சகிஅருமையான பதிவு
மாணிக்கம் அநியாயத்துக்கு நல்லவரா இருக்காரு
ஆதரவு தேவைபடுபவர்களுக்கு அடைக்களம் தரும் அவர் வீடு ஒரு சரணாலயம் தான்
பரவாயில்லை ஹிமானியின் வீட்டில் ரமிலாவும்....வம்ஷியின் பிள்ளைகளும் அன்பானவர்களாகவும் நாயகியின் மீது அக்கறை உள்ளவர்களாகவும் இருக்காங்க
நாயகன்_ நாயகியின் இடையில் பிறரிடம் பகிர்ந்து கொள்ள முடியாத நிலையில் உள்ள ரகசியம் என்ன....?????
காதபாத்திரங்களின் பெயர்கள் நன்றாக உள்ளது
நன்றி நன்றி சகிபதிவு அருமை .
சாப்பிடாம பாலுபழம் சாப்பிட்டு விரதம் இருக்கனுமா? இதென்ன கொடுமை புடிச்சு செஞ்சாதான் விரதம் பலன்தரும்னு கூட தெரியாதா இந்த கிழவிக்கு.
நன்றி சகிNice ud sis
கிடைக்கட்டும் கிடைக்கட்டும் , நன்றி சகிஹிமானிக்கு, சீக்கிரம் அந்த வீட்டில் இருந்து விடுதலை கிடைக்கட்டும்.
சுத்திக்கிட்டே இருக்கு பயபுள்ள இன்னும் சொல்லல இவானா வெச்சுகிட்டு நான் என்ன பண்ண நன்றி சகிமாணிக்கம் பஞ்ச வர்ணம் ரொம்ப நல்ல மனுஷங்களா இருக்காங்க
மதியழகன் இமயன் அடுத்து கூடிய சீக்கிரம் ஹிமானியும் இந்த கூட்டில் வந்து சேர்ந்திடுவா
வலுக்கட்டாயமாக ஒருத்திய பட்டினி போடுறது இந்த கிழவிக்கு விரதமா இதுல வம்சிக்கு பொறாமை வேற
கிழவிய தவிர மத்த எல்லாரும் ஹிமானி மேல் பாசமா தான் இருக்காங்க
அடேய் இமயா நீ இவ பின்னாடி சுத்திகிட்டு தான் இருந்தியா
அப்போ சிவராத்திரிக்கு அவ விரதம் இருந்து வருவாள் என்று தெரிஞ்சே தான் போனியா
நம்மள நியாபகம் வச்சிருப்பாளான்னு கவலை வேற
மதி நீ அவன் அண்ணனை பத்தி சொன்னது எல்லாம் அவன் கவனத்தில் இல்லை
நன்றி சகிரொம்ப கொடுமை இந்த கிழவி
செய்றது
அந்த சித்தி மகள் ஒரு நாலு நாளைக்கு விரதம்
இருக்க சொல்லனும்
இமயனுக்கு இவள் மேல்
காதலா
நன்றி சகிNice