Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதய வாசியே 2

Advertisement

வாழ்க்கையே ஒரு புத்தகம் தான் சக்தி. சிவமித்ரா அவளோட வாழ்க்கையில் பட்ட துன்பம் அவள ஒரு சில விஷயங்கள்ல இருந்து மாற்றிருக்கும்.
இன்னும் பழைய சிவமித்ராவாகவே தயங்கி ஒதுங்கி இருந்தா அதனால அவளுக்குத்தான் கஷ்டம்.
 
கண்ணப்பன் ஸ்கூல் கெட் மாஸ்டர்🤨🤨🤨

சிவமித்ரா இந்த கிராமத்தில் வாழ பிடிக்காமல் சிட்டில செட்டில் ஆகணும் என்று ஆசை பட்டிருக்கா 🤭🤭🤭🤭 அதே போல அழகு மேலையும் கர்வம் இருந்திருக்கு 🤧🤧🤧🤧

அவ முன்பு சக்தி குடும்பத்துக்கும் மரியாதை கொடுத்த மாதிரி தெரியல🥺🥺🥺🥺

ஆனால் இப்போ வாழ்க்கையில் அவ பட்ட கஷ்டம் அவளை கொஞ்சம் மாத்தி இருக்கு 😣😣😣😣சக்தி விஷயத்தில் மட்டும் அப்படியே இருக்க மாதிரி தான் தெரியுது 🧐🧐🧐🧐🧐
சரியா சொன்னீங்க, ஆனா சக்தி விஷயத்தில் நீங்க சொன்ன மாதிரி தானான்னு பார்ப்போம், நன்றி❤❤
 
Top