Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதய வாசியே 2

Advertisement

வலிய வந்து உதவும் கண்ணபன் மாமாவின் செயல்களை எல்லாம் பார்த்தால், அவர்தான் சிவாவை சக்தியுடன் சேர்க்க, திட்டமிட்டு அவளை ஊருக்கு வரவைத்திருப்பாரோ🧐🧐🧐

ஆத்தரே! As a school principal, new joinee details அவருக்கு முன்னமே தெரிஞ்சு இருக்காதா🧐🧐🧐
வேறொரு பெண்ணோடு கல்யாண ஏற்பாடு நடக்க, அவர் ஏன் சிவமித்ராவை வர வைக்கப் போறார். அவள் கணவனோடு வாழ்ந்துட்டு இருப்பதாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்.

எல்லா டீடெயில்ஸும் தெரிஞ்சிருக்குமா? எனக்கும் விவரமா தெரியல, அவர் கவனிச்சு பார்க்கலன்னு வச்சுப்போம்,😌😌

நன்றி😍😍
 
Top