???
என்ன சொல்ல??? மணி செஞ்ச பாவத்துக்கு பலியானது நந்தினியா??? தங்கச்சியை பார்க்க கூடாத கோலத்தில்... இதை விட பெரிய தண்டனை வேறு என்ன வேண்டும்??? இனிமே அவன் பிழைத்து வந்தாலும வாழ்க்கை முழுமைக்கும் இந்த ஒரு நிகழ்வே அவன் மனசாட்சியை குத்துமே..
ஐயோ துளசி இன்னும் கிரிட்டிகல் ஸ்டேஜ் தானா... குழந்தையை மட்டுமாவது காப்பாத்த முடியுமான்னா..☹☹☹ மூர்த்தி சார் எல்லாரையும் களை எடுக்க (பழி வாங்க) போயிட்டாறா???