ஏம்மா ஓவியமலர் நீ செய்யுறதை எல்லாம் பார்த்தால் சித்ராவ விட எனக்கு தான் கடுப்பாகுது உன்னோட பிரச்சினை என்னன்னு வீட்டிலும் சொல்ல மாட்ட அப்படி இருந்தும் அவங்க சப்போர்ட்டா தான் இருந்தாங்க பிறகு ஏன் இப்படி யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வந்து அவங்க நிம்மதிய கெடுக்குற
யார் இவளுக்கு ஹெல்ப் பண்ணது இவ நல்லா பாதுகாப்பா செட்டில் ஆகிட்டா இவ குடும்பம் தான் என்ன ஆச்சோ என்று பதறுறாங்க
சித்ரா கல்யாணம் செஞ்சு ஒரு நாள் கூட சந்தோஷமா இருக்க முடியல போன எபில சித்ரா மேல் தான் கோவம் வந்துச்சு இப்போ இவ சொல்றது சரி தான்னு தோணுது மாமியார் சித்ராவுக்கு சப்போர்ட்டா இருக்காங்க
இந்த லூசு இருக்க இடத்துக்கு தான் ஹீரோ போக போறாரோ குழந்தைய பார்த்துக்க போறது இவ தானா