tamil serial stories

Advertisement

  1. Sashti Pragadha

    வண்ணம் தேட வாராயோ-09

    அக்காஸ் எல்லாத்துக்கும் வணக்கம்..!!! இதோ ரொம்ப நாள் கழிச்சு யூடி யோட வந்துட்டேன்.. எல்லாரும் படிச்சிட்டு கமென்ட்ஸ் தட்டிவிட்டு போங்க பா... VTV - 09
  2. Uma saravanan

    Karisal Kaathal - 14

    கரிசல் 14: “பார்த்திங்களாக்கா...! முகிலன் அவளைப் பார்க்கனும்ன்னே அவனையே சுத்தி சுத்தி வரா...!” என்று திலகா சொல்ல.. “உண்மைதான் திலகா..! நான் கூட என்னவோன்னு நினைச்சேன்..! ஆனா சரியான கைகாரியா தான் இருப்பா போல..!” என்று அரசி சொல்ல... “எதுக்கும் மலர் மதினி கிட்ட சொல்லி..கொஞ்சம் கண்டிச்சு வைக்க...
  3. Sarayu

    Naan Sirithaal Deepawali - 7

    அத்தியாயம் - 7 “உங்களுக்கான நேரத்தை நீங்க தான் கிரியேட் பண்ணிக்கணும்...” “ஆ...மா, ஒரு மணி நேரத்துக்கு மேல சேர்ந்து இருந்தா சண்டைதான்... அதுக்கு வேலையே பரவாயில்லைன்னு இருக்கு...” சொல்லிவிட்டு சிரித்தாள் சமுத்ரா... ஆனால், கேட்டுக் கொண்டிருந்த அகல்யாவால் சிரிக்க முடியவில்லை... ‘வாழ்க்கை இத்தனை...
  4. Uma saravanan

    Karisal Kaathal - 13

    கரிசல் 13: மீண்டும் மீண்டும் அவள் கையை உருவ முயற்சி செய்ய...அவள் முயற்சியை தோற்கடித்துக் கொண்டே இருந்தான். “விடுங்க மாமா...”என்று அவள் மெல்லிய குரலில் சொல்ல... “பேசாம படத்தைப் பாரு..! அதென்ன அந்த முத்து பயகிட்ட மட்டும் இளிச்சு இளிச்சு பேசுற..என்னை கண்டா மட்டும் அப்படியே பம்முற..?” என்றான்...
  5. Uma saravanan

    Karisal Kaathal - 12

    கரிசல் 12: அவர்கள் அடுத்த நிறுத்தத்தில் இறங்க முற்பட....மதி லேசாக நிமிர்ந்து முகிலனைப் பார்த்தாள்.ஆனால் அவனோ கையிலிருந்த புத்தகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். “ரொம்ப படிப்பாளி தான் போல..!” என்று மனதிற்குள் எண்ணியவள்... அவனை சட்டை செய்யாது இறங்கிவிட்டாள். அவள் இறங்கும் வரை...
  6. Uma saravanan

    Karisal Kaathal - 11

    கரிசல் 11: சில வருடங்களுக்கு முன்பு.... எந்த விதமான மின்சாதன வசதிகளும் அதிகம் இல்லை அந்த கிராமத்தில். ஒரு வீட்டில் மட்டும் டெலிபோன் வசதியிருந்தது.வீட்டிற்கு வீடு தொலைகாட்சி பெட்டி இல்லை.பஞ்சாயத்து அறையில் பொதுவில் ஒரு டிவி இருந்தது. வீட்டிற்கு இரண்டு பசு மாடுகள் கட்டாயமாக...
  7. Sarayu

    Naan Sirithaal Deepawali - 6

    அத்தியாயம் - 6 என்னுடைய போராட்டங்களில் இலவச இணைப்பாய் நீயும் ஏன் சேர்ந்து கொள்கிறாய்.. அகல்யாவிற்கு மறு நாள் விடியல் மிரட்சியிலிருந்து மீளாத ஒன்றாகவே இருந்த்து.பாவி சுதெர்சன் தன்னிடத்தில் தவறை வைத்துக்கொண்டு என்னை என்ன பாடு படுத்திவிட்டான்.நானே மனதுக்குப் பிடித்த மணவாழ்க்கை அமையவில்லயே...
  8. Uma saravanan

    Karisal Kaathal - 10

    காதல் 10: “என் புருஷனை நான் எதுக்கு மயக்கனும்..?” என்ற மதியின் கேள்வி முகிலனின் காதுகளுக்கள் வண்டுகள் ரீங்காரமிட்டதைப் போல..மீண்டும் மீண்டும் ஒலித்தது. “மயக்கி தாண்டி வச்சிருக்க மேனா மினுக்கி...” என்று மனதிற்குள் காதல் வசனம் பேசிக் கொண்டிருந்தான் மணி முகிலன். ஆனால் அங்கு மதியோ...கண்களில்...
  9. Sarayu

    Thogaikku Thoothuvan Yaro - Final

    தோகை 22: அதற்கு பிறகு சேர்ந்து சாப்பிடும் போதும்..சக்தி அமைதியாக இருக்க...அவளின் அப்பாவும்,பாட்டியும் தான் பேசிக் கொண்டிருந்தனர். “இவங்க பேசுறதைக் கேட்க தான் இங்க வந்தேன்னா..?” என்று எரிச்சலுடன் அவன் அவளை முறைக்க..அவளோ கண்டு கொள்ளாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். “அப்பா..நான் தோப்பு...
  10. Uma saravanan

    Karisal Kaathal -9

    காதல் 9: கண்ட கனவின் நினைவுகள் மறையும் முன்னரே அடுத்த பிரச்சனை காத்திருந்தது மதிக்கு. தன்னை அழைக்க வந்த அப்பாவின் முகத்தில் இருந்த கவலையும், வருத்தமும்,ஒரு வித சோர்வும் அவளை யோசனைக்கு உள்ளாக்கியது. “என்னாச்சுப்பா..? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க..?” என்று மதி கேட்க.. “அதெல்லாம்...
  11. Sarayu

    Naan Sirithaal Deepawali - 5

    அத்தியாயம் - 5 நல்லதோ கெட்டதோ அது நான் முடிவு செய்ததாய் இருக்க வேண்டும்..... வாழ்க்கை வண்டி எவ்விடத்திலும் எதெற்காகவும் நிற்பதில்லை..கர்மவீர்ராய் தவறாது தனது கடமையை செய்துகொண்டுதான் இருக்கிறது.அகல்யாவைப் பற்றி வீட்டினரும் வீட்டில் உள்ளோரைப் பற்றி அகல்யாவும் தேவையான அள்வில் புரிந்து கொண்டு...
  12. Sarayu

    Thogaikku Thoothuvan Yaro - 20

    தோகை 20: நகத்தைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் சக்தி.பின்னே காலையில் சொல்கிறேன் என்று சொல்லி தூங்கியவன்... இன்னமும் அறையை விட்டு வெளியே வராமல் இருக்க..அவனை எதிர்பார்த்து காத்திருந்தவளுக்கு கடுப்பு தான் மிஞ்சியது. “எதுக்கு இப்படி உட்கார்ந்திருக்கவ...?” என்று பாட்டி கேட்க.. “வேலை வெட்டி...
  13. Sarayu

    Thogaikku Thoothuvan Yaro - 19

    தோகை 19: “என்ன துப்னா இப்படி சொல்லிட்ட...?” என்றார் சாந்தா. “எப்படி சொல்லிட்டேன்..?” என்றாள் அவள். “அவங்களைப் எப்படிப் பிரிக்கிறதுன்னு நான் யோசிச்சுட்டு இருக்கேன்..நீ என்னடான்னா..இவ்வளவு அசால்ட்டா இருக்க..?” என்றார். “வேற என்ன பண்ண சொல்றிங்க..?” என்றாள். “அப்போ..உனக்கு அஜய் வேண்டாமா...?அவன்...
  14. Sarayu

    Naan Sirithal Deepawali - 4

    அத்தியாயம் - 4 குருவிக்கூட்டில் குறையேதும் இல்லைதான்,,, ஆனால் நிறைவுமில்லையே எனக்கு....... அன்று விடுமுறை நாள். அகல்யா படுக்கையை விட்டு எழுந்து கொள்ளவே எட்டு மணி ஆயிற்று..கீழே மாமனார் மாமியார் மூஞ்சியைக் காண்பிப்பார்களோ என்ற தயக்கத்துடன் படியிறங்கியவளிடம் அனைவரும் இயல்பாகவே பேசினார்கள்...
  15. Sarayu

    Thogaikku Thoothuvan Yaro - 18

    தோகை 18: சக்தியோ எந்த உள்குத்தும் வைக்காமல் நன்றாக சமைத்திருந்தாள். அனைத்தையும் எடுத்து வைத்தவள்....கண்ணனையும் அழைக்க...அவளின் முகம் பார்த்த கண்ணனோ... “வேண்டாம் சக்திம்மா..! இது மேடம்க்கு பிடிக்காது..! நீங்க எனக்கு தனியா எடுத்து குடுத்துடுங்க..! “அதெல்லாம் பரவாயில்லை..நீங்க இங்கயே...
  16. Uma saravanan

    Karisal Kaathal -8

    காதல் 8: “என்ன அமைதியா வர..?” என்றான் முகிலன். “எனக்கு பேச விருப்பமில்லை..!” என்றாள். “நான் என்ன உனக்கு டிரைவர் வேலை பாக்குறேனா..?” என்றான் எரிச்சலுடன். “நான் ஒன்னும் பார்க்க சொல்லலையே..நீங்களாதான வம்படியா ஏத்திட்டு வந்திங்க..!” என்றாள் அவளும் அதே எரிச்சலுடன். “ஆமா...வம்பா உன்னைத் தூக்கி...
  17. Uma saravanan

    Thogaikku Thoothuvan Yaro - 17

    தோகை 17: மேலே சென்ற அஜய்..சிறிது நேரத்தில் தயாராகி வர...சக்தியும் தயாராகி வந்தாள்.மனதிற்குள் எண்ணி வந்த எதையும் செயல்படுத்த முடியவில்லை சக்தியாள். அந்த வீட்டின் பூஜையறையில்....கைகூப்பி வணங்கிக் கொண்டிருந்தாள் சக்தி.அவளை அப்படிப் பார்த்த அவளின் பாட்டிக்கும்,அப்பாவிற்கும் மனம் நெகிழ...அஜய்யின்...
  18. Uma saravanan

    Karisal Kaahal -7

    காதல் 7: “கேட்ட கேள்விக்கு பதில் சொல்லலையே..? காதல் பிரிவின் ஏக்கம்தான் உனக்கு பாட்டா வெளிய வருதான்னு கேட்டேன்..!” என்றான். சில நிமிடங்கள் மிரட்சியுடன் பார்த்தவள்..”அப்படி இவனால் என்ன செய்து விட முடியும்..?” என்ற குருட்டு நம்பிக்கை மனதில் பிறந்தவுடன்.. “ஆமான்னு சொன்னா என்ன செய்றதா உத்தேசம்...
  19. Uma saravanan

    Karisal Kaathal -6

    காதல் 6: மதி வீட்டிற்கு வந்து இன்றோடு பத்து நாட்கள் முடிந்திருந்தது.அன்று அரசு விடுமுறை என்பதால்...தொடர்ந்து வந்த வார கடைசி கிழமைகளையும் சேர்த்து மூன்று நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அந்த முதல் நாளைத் தவிர..முகிலன் அவளைப் பின் தொடர்ந்து செல்லவும் இல்லை...அவளை வம்பு...
  20. Sarayu

    Thogaikku Thoothuvan Yaro - 16

    தோகை 16: அவனையே பார்த்துக் கொண்டு அவள் நின்றிருக்க...சற்றே லேசாய் புரண்டான் அஜய். “ஹூஹீம்..இந்த எருமை இன்னைக்கு எழுந்திருக்காது போலவே..?” என்று எண்ணியவள்...அங்கு இருந்த பூஜாடியை எடுத்து ஒரே போடாய் போட்டாள். பட்டென்று கேட்ட சத்தத்தில்...திடுக்கிட்டு விழித்தான் அஜய்.அவன் கண்கள் எல்லாம்...
Back
Top