வணக்கம் நண்பர்களே!
"77. மனச்சுவரிலே உன் புகைப்படம்!" - பதிவு செய்து விட்டேன்.
"77. மனச்சுவரிலே உன் புகைப்படம்!" - பதிவு செய்து விட்டேன்.
அத்தியாயம் 77
தனக்கே உரித்தான கம்பீரத்துடன் நாற்காலியில் அமர்ந்து கொண்டு இருந்தார் சந்திரதேவ். அவரது அறைக்குள் நுழைந்த காரியதரிசியோ,”வெல்கம் சார்! உங்களை ரொம்ப வருஷம் கழிச்சு ஆஃபீஸில் பார்க்கிறது எங்க எல்லாருக்கும் சந்தோஷமாக இருக்கு!” என்று அவரிடம் மனதார உரைக்கவும், “யெஸ் ரமேஷ்! எனக்கும் அதே ஃபீல் தான்...
www.tamilnovelwriters.com