சிஸ்... நீங்க புலி என்று சொன்னது பெண் புலியை தானேஎன்னவோ சதி நடக்குது... புலி பாய போகுது... அப்புறமிருக்கு உங்களுக்கு...
அபிராமி ஒருத்தி ரெடியா இருக்கா இப்போ கூப்பிட்டாலும் ஓடி வந்திருவாஜோசியர் சொல்லற கணக்கு சரண்யா ஒரு பிரசவத்துக்கு 3-ன்னு பெத்தா கூட இன்னும் 3 பிரசவம். தாண்டி தானே சிவன் தரிசனம் தருவாரு.
என்னமா தனம் இப்படி ஆகிப்போச்சே? சரி போகட்டும், வெற்றி-சரண்யா காதுகளில் விழாமல் உங்க காதுக்கு மட்டும் ஒரு சூப்பர் ஐடியா கொடுக்கறேன். தில் இருந்தா உங்க பையன் கிட்ட சம்மதம் வாங்கி அதை செயல்படுத்துங்க.
நீங்க பேசாமல் 9 பொண்ணு பாருங்க. At a time-ல உங்க பையன் - ஆணழகன் -பாயும் புலி அவங்களை வெச்சு 9 பார்வதிகளை பெத்து உங்ககிட்ட கொடுத்துடுவான். நீங்களும் ஒரே வருஷத்துல 9 பார்வதி பேத்திகளை வளர்க்க ஆரம்பிச்சுடுங்க. உங்களால முடியாதா என்ன? அதுக்குள்ள சரண்யாவோட அவன்
10-ஆவதா நீங்க வேண்டி விரும்புற சிவனை ready பண்ணிடுவான். என்ன சொல்லறீங்க?
நான் இப்படி ஒரு ஐடியா கொடுக்க, தனதுக்கும் உங்களை மாதிரியே அபிராமி வெச்சு ஒரு யோசனை ஓட அதை அவங்க சரண்யா முன்னாடி கெத்தா வெற்றிகிட்ட தெரிவிக்க.... அப்ப வரும் பாருங்க ஒரு scene...அபிராமி ஒருத்தி ரெடியா இருக்கா இப்போ கூப்பிட்டாலும் ஓடி வந்திருவா