Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 19

Advertisement

ஏதோ கேடுகெட்ட வேலை செஞ்சு இருக்கான்னு தெரிஞ்சுது. Morphing எதுவும் பண்ணிட்டானா? உயிரோட ஏன் இருக்கோம்கற அளவுக்கு அவன தண்டிச்சா தான் சரி. பின்னாடியே மயில் வாகனமும் வருது மயில்வாகனத்தோட பல்லையும் சேர்த்து பேத்தா சரியா போயிடும்.
ஹா இவன் பல்லு மொத்தமும் காலியாமே... மகிழ்ச்சி.

அரவிந்த் கிட்டையாவது நார்மலா பேசிட்டான்..ஆனா இப்ப விருஷ்தியும் அரவிந்தும் இந்த விஷால காப்பாற்றுவதற்கு தான் உண்மை மறைச்சாங்கிற லெவெல்ல தான் இவன் யோசனை இருக்கும், என்னதான் புகழ் சொன்னாலும் அழகர் புரிஞ்சுக்கற நிலைமைல இல்ல.. கோபம் போறது கஷ்டம் தான் போல.
 
Vishal ki thevai daan. Mayilu enna aatam aadinaalum selladhu. Arvi adaki vechurupaano mayilah? Arvi romba varuthapadadha un thombi innum avlo nallavanilla. Unaku theriyala nee venamnu sonnadhuku apromum edha senjurukaan na thimiruku daan vaangi kattirukaan. Azhagar-lachu porumaiya handle pannunga.
 
விருஷ்தியோட காதல் அந்த கேடுகெட்டவனுக்கு ஒரு மிகப்பெரிய பகடைக்காய்... இவர் வீட்டு பொன்னுக்கு ஓன்னுன்னதும் கண்ணு சிவக்குதாம், நரம்பு புடைக்குதாம் ஆனா இவர் மட்டும் இன்னொரு வீட்டு பொன்னு வாழ்க்கைல கண்டபடி விளையாடுவாராம்... பர்ஸ்ட் கண்ணாடி பார்த்து துப்பிக்கோங்க பிரண்ட்
ஆனா அவன் லக்ஷ்மிகிட்ட திரும்ப திரும்ப விருப்பம் கேட்டதுக்கு அப்புறம் தானேம்மா தாலி கட்டினான்.... பாவம் நல்ல பையன்... 🫠 🫠🫠
 
Top