ஆனா அவன் லக்ஷ்மிகிட்ட திரும்ப திரும்ப விருப்பம் கேட்டதுக்கு அப்புறம் தானேம்மா தாலி கட்டினான்.... பாவம் நல்ல பையன்...விருஷ்தியோட காதல் அந்த கேடுகெட்டவனுக்கு ஒரு மிகப்பெரிய பகடைக்காய்... இவர் வீட்டு பொன்னுக்கு ஓன்னுன்னதும் கண்ணு சிவக்குதாம், நரம்பு புடைக்குதாம் ஆனா இவர் மட்டும் இன்னொரு வீட்டு பொன்னு வாழ்க்கைல கண்டபடி விளையாடுவாராம்... பர்ஸ்ட் கண்ணாடி பார்த்து துப்பிக்கோங்க பிரண்ட்