அதென்னவோ உண்மைதான். இவன்கிட்ட பழைய சேரலைத் தேடிக்கிட்டு இருக்கா. லூசுப் பொண்ணு. நன்றி மா.அருமை dear.
சேரலின் மனப்பக்குவம் அபாரமானது.
இருந்தாலும் ஜெயராமும் இப்போ இருந்து இருக்கலாம். சேரலின் வளர்ச்சி பார்த்து பூரித்து போய் இருப்பார்.
ஏன் தமிழ் மா...... சேரலுக்கு மட்டும் தான் பிடிவாதம் இருக்கா??
உனக்கு மட்டும் இல்லையோ?? நீ இன்னும் அந்த 17 வயசு சேரலை தானே அவன் கிட்ட தேடிட்டு இருக்க??