நன்றி ரேவதி ! ரெண்டே நாள்ள முழு கதையும் படிச்சதோட இல்லாம எல்லா எபிக்கும் கமெண்ட்டும் போட்டீங்க ??Nice story ?
நன்றி ரேவதி ! ரெண்டே நாள்ள முழு கதையும் படிச்சதோட இல்லாம எல்லா எபிக்கும் கமெண்ட்டும் போட்டீங்க ??Nice story ?
நன்றி லலிதா! Writerkku kudukkara best compliment... Neenga sonnathu???super story.. arambicha naduvila nirutha mudiyala.... thanks.
பார்த்ததும் ப்ரொபோஸ் பண்ணனும்னு இல்லை.. கல்யாணமாயி பத்து வருஷம் கழிந்தும் அவங்களுக்குள்ள இருக்கிற லவ் அப்படியே இருந்தா.. அப்ப கூட ப்ரொபோஸ் பண்ணலாம்.. அப்படி ஒரு சீனை ராகவனுக்கும், மாலினிக்கு வைக்கலாம்.. ???யோசிங்க... அவன் சிட்டுவேஷன். அப்பா தவறி, காயத்ரி கல்யாணம், ஸ்கூல் போற தம்பி, பர்வதம் மாதிரி ஒரு அம்மா.... குடும்ப பொறுப்பு மொத்தம் தாங்கணும். அவன் எங்க பார்த்ததும் பிரபோஸ் பண்ண? ?
? ? வெச்சிடுவோம்!பார்த்ததும் ப்ரொபோஸ் பண்ணனும்னு இல்லை.. கல்யாணமாயி பத்து வருஷம் கழிந்தும் அவங்களுக்குள்ள இருக்கிற லவ் அப்படியே இருந்தா.. அப்ப கூட ப்ரொபோஸ் பண்ணலாம்.. ☺☺☺ அப்படி ஒரு சீனை ராகவனுக்கும், மாலினிக்கு வைக்கலாம்.. ???
விதியின் சதிராட்டத்தில் நட்சத்திரங்களுக்கு வெற்றி....இந்த எபிலாக்குடன் விடை பெறுகிறேன் தோழமைகளே ....
விண்மீன்களின் சதிராட்டம் – 40 – எபிலாக் - Tamil Novels at TamilNovelWriters
எபிலாக் ராகவன் மாலினி வீடு களை கட்டியிருந்தது. பிள்ளைகளின் விளையாட்டுச் சத்தம் ஓங்கியிருந்தது. அன்று வேதாவிற்கு ஏழாம் மாதம் பூச்சூட்டு விழா. போன முறை, விக்ரம் இல்லாததால் நேரே வளைகாப்பு மட்டும் போதும் என்று இதனைத் தவிர்த்திருந்தாள். அதனால் மாலினி, மாஞ்சரியின் ஏற்பாட்டில் வீட்டளவில் இப்போது...tamilnovelwriters.com
எபிலாக் எப்பவும் சின்னதாத்தான் இருக்கணும்...
உங்களோட தொடர் ஆதரவுக்கு நன்றி நன்றி நன்றி ????
இந்த வாய்ப்பை அமைத்துக்கொடுத்த அட்மின், மல்லி மேம்கும் நன்றி !
Will miss you all...at least for that I hope to come back with another story soon !
இரெண்டே நாட்கள்ல எல்லா எபியும் படித்து உங்க லைக்ஸ், கமெண்ட்ஸ் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி செசிலி???விதியின் சதிராட்டத்தில் நட்சத்திரங்களுக்கு வெற்றி....
சூப்பர்
Thank you Rani,??Wonderful story....it was nicely written...
தாேட்டத்துல காெஞ்சம் வேலை இருந்துச்சு. அதான் இரண்டு நாள்.இரெண்டே நாட்கள்ல எல்லா எபியும் படித்து உங்க லைக்ஸ், கமெண்ட்ஸ் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி செசிலி???