“என்ன இப்படி எல்லாம் பேசி இருக்காங்களா? அவனுங்களைச் சும்மா விட்டிருக்கக் கூடாதுடா! இன்னும் நல்லா அடிச்சா அனுப்பி இருக்கனும்! காஷ்மீரன் தம்பி பண்ணது தான் சரி! அவனுங்க ஒரு ஆளு, அவங்க சொன்னதைக் கேட்டுட்டு நீ மருமக கிட்டே மூஞ்சியைத் திருப்பிக்கிட்டு இருந்தியா? கூறுகெட்டவனே!” என்று மகனையும் நன்றாகத்...
www.tamilnovelwriters.com