மிகவும் அருமையான பதிவு விஜி☺☺☺.மணி,வீரா இருவரும் பேசி ஒருவரையொருவர்
புரிந்து கொண்டனர்.இவர்கள் வாழ்வில் இனி மகிழ்ச்சியே.
வீரா சொல்வது போல பெற்றவர்களுக்கு எந்த ஊரில் மரியாதை இல்லையோ,அங்கேயே
அவர்களுக்கு மரியாதை கிடைக்கும்படி மணி செய்ய வேண்டும்.
வசு,மணியின் நட்பை இழந்ததை எண்ணி வருந்துவது காலம் கடந்த செயல்.
வரலட்சுமி நான்கு கேள்விகள் கேட்டாலும் நறுக்கென்று கேட்டார்???.
தெய்வநாயகியை கணவனும்,மகளும் ஒதுக்கி வைத்து,வீட்டினரும் இளக்காரமாய் பேசி
நிர்கதியாகிவிட்டார்.செய்த தவறுக்கு தண்டனை தேவை தான்.
புரிந்து கொண்டனர்.இவர்கள் வாழ்வில் இனி மகிழ்ச்சியே.
வீரா சொல்வது போல பெற்றவர்களுக்கு எந்த ஊரில் மரியாதை இல்லையோ,அங்கேயே
அவர்களுக்கு மரியாதை கிடைக்கும்படி மணி செய்ய வேண்டும்.
வசு,மணியின் நட்பை இழந்ததை எண்ணி வருந்துவது காலம் கடந்த செயல்.
வரலட்சுமி நான்கு கேள்விகள் கேட்டாலும் நறுக்கென்று கேட்டார்???.
தெய்வநாயகியை கணவனும்,மகளும் ஒதுக்கி வைத்து,வீட்டினரும் இளக்காரமாய் பேசி
நிர்கதியாகிவிட்டார்.செய்த தவறுக்கு தண்டனை தேவை தான்.
Last edited: