Thank you all dears... here is the next update
Nirmala vandhachuThank you all dears... here is the next update
ஒன்னுமே புரியல இப்போ நான் என்னன்னு கமெண்ட் பண்றது
நாதன் மகள் நாதனோட வீட்டுக்கு மட்டும் தான் தீபம்
எங்க எழிலோட வாழ்க்கைக்கு இல்ல எப்போ பாரு அப்பன் பேச்சை கேட்டு எங்க எழிலை படுத்தி எடுக்கிறதே வேலையா வச்சிருக்கா
அடேய் சரணு நாதன் உன்னை நல்லா ஏமாத்திட்டான்டா உன்னை மட்டும் காதலிக்க பொண்ணை தொட்டு கூட பேச கூடாது என்று சொல்லிட்டு அந்த பக்கம் எழிலுக்கு மட்டும் என்னென்னவோ சொல்லி கொடுத்து இருக்கான்
ஆமாண்டா சரணு அந்த எழிலு எல்லாம் ரோட்டில் வச்சு கிஸ் அடிக்கிறான் ஹோட்டல் வச்சு கிஸ் அடிக்கிறான் வாழை தோப்புல வச்சு கட்டி பிடிக்கிறான் ரோட்டில் வச்சு கட்டி பிடிக்கிறான் இப்படி ஏக பட்ட வேலைய காதலிக்கும் போதே பார்த்து இருக்கான் டா அந்த நாதனோட வளர்ப்பு
பாவம்டா சரண் நீ உன்னை அம்பி மாதிரி வளர்த்துட்டு ரெமோ வேலை புல்லா எழிலுக்கு சொல்லி கொடுத்து இருக்காரு
அந்நியன் யாருன்னு உனக்கு சந்தேகம் வந்தால் உன் வாழ்க்கைக்கு கீர்த்தி தான் அந்நியன் எங்க எழிலுக்கு அந்த நாதன் தான் அந்நியன்
என்னம்மா கீர்த்தி நீ வந்ததில் இருந்து சேமியாவையே கிண்டி கிட்டு இருக்க அவன் சேமியாவை பொண்ணு பார்த்தது குத்தமுன்னா நீ எழிலை மாப்பிள்ளை பார்த்ததும் குத்தம் தான் எப்போ நடந்து இருந்தாலும் குத்தம் குத்தம் தான்
சரண் வந்து கூப்பிட்டும் அப்பா தான் முக்கியம் என்று இவ தான் வர மாட்டேன் என்று சொல்லி இருக்கா பிறகு எதுக்கு சரணை இந்த பாடு படுத்துறா
Nirmala vandhachu