Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

UUU - 15

Advertisement

ஒன்னுமே புரியல இப்போ நான் என்னன்னு கமெண்ட் பண்றது 🤦🤦🤦🤦

நாதன் மகள் நாதனோட வீட்டுக்கு மட்டும் தான் தீபம் 🪔🪔🪔🪔🪔
எங்க எழிலோட வாழ்க்கைக்கு இல்ல 😚😚😚😚 எப்போ பாரு அப்பன் பேச்சை கேட்டு எங்க எழிலை படுத்தி எடுக்கிறதே வேலையா வச்சிருக்கா 👹👹👹👹👹

அடேய் சரணு நாதன் உன்னை நல்லா ஏமாத்திட்டான்டா 🙆🙆🙆🙆🙆 உன்னை மட்டும் காதலிக்க பொண்ணை தொட்டு கூட பேச கூடாது என்று சொல்லிட்டு அந்த பக்கம் எழிலுக்கு மட்டும் என்னென்னவோ சொல்லி கொடுத்து இருக்கான் 😆😆😉😃😄😄😄

ஆமாண்டா சரணு அந்த எழிலு எல்லாம் ரோட்டில் வச்சு கிஸ் அடிக்கிறான் 🙈🙈🙈🙈 ஹோட்டல் வச்சு கிஸ் அடிக்கிறான் 🙈🙈🙈🙈 வாழை தோப்புல வச்சு கட்டி பிடிக்கிறான் 😍😍😍😍 ரோட்டில் வச்சு கட்டி பிடிக்கிறான் 🫂🫂🫂🫂இப்படி ஏக பட்ட வேலைய காதலிக்கும் போதே பார்த்து இருக்கான் டா அந்த நாதனோட வளர்ப்பு 🤩🤩🤩🤩🤩🤩

பாவம்டா சரண் நீ உன்னை அம்பி🙍🙍🙍 மாதிரி வளர்த்துட்டு ரெமோ 👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨வேலை புல்லா எழிலுக்கு சொல்லி கொடுத்து இருக்காரு 🥰🥰🥰🥰🥰

அந்நியன் யாருன்னு உனக்கு சந்தேகம் வந்தால் உன் வாழ்க்கைக்கு கீர்த்தி தான் அந்நியன் 🧟🧟🧟🧟 எங்க எழிலுக்கு அந்த நாதன் தான் அந்நியன் 👹👹👹👹👹👹


என்னம்மா கீர்த்தி நீ வந்ததில் இருந்து சேமியாவையே கிண்டி கிட்டு இருக்க 😆😆😆😆😆 அவன் சேமியாவை பொண்ணு பார்த்தது குத்தமுன்னா நீ எழிலை மாப்பிள்ளை பார்த்ததும் குத்தம் தான் 🤨🤨🤨🤨🤨🤨 எப்போ நடந்து இருந்தாலும் குத்தம் குத்தம் தான் 🥱🥱🥱🥱🥱🥱

சரண் வந்து கூப்பிட்டும் அப்பா தான் முக்கியம் என்று இவ தான் வர மாட்டேன் என்று சொல்லி இருக்கா பிறகு எதுக்கு சரணை இந்த பாடு படுத்துறா 🤔🤔🤔🤔🤔🤔
 
ஒன்னுமே புரியல இப்போ நான் என்னன்னு கமெண்ட் பண்றது 🤦🤦🤦🤦

நாதன் மகள் நாதனோட வீட்டுக்கு மட்டும் தான் தீபம் 🪔🪔🪔🪔🪔
எங்க எழிலோட வாழ்க்கைக்கு இல்ல 😚😚😚😚 எப்போ பாரு அப்பன் பேச்சை கேட்டு எங்க எழிலை படுத்தி எடுக்கிறதே வேலையா வச்சிருக்கா 👹👹👹👹👹

அடேய் சரணு நாதன் உன்னை நல்லா ஏமாத்திட்டான்டா 🙆🙆🙆🙆🙆 உன்னை மட்டும் காதலிக்க பொண்ணை தொட்டு கூட பேச கூடாது என்று சொல்லிட்டு அந்த பக்கம் எழிலுக்கு மட்டும் என்னென்னவோ சொல்லி கொடுத்து இருக்கான் 😆😆😉😃😄😄😄

ஆமாண்டா சரணு அந்த எழிலு எல்லாம் ரோட்டில் வச்சு கிஸ் அடிக்கிறான் 🙈🙈🙈🙈 ஹோட்டல் வச்சு கிஸ் அடிக்கிறான் 🙈🙈🙈🙈 வாழை தோப்புல வச்சு கட்டி பிடிக்கிறான் 😍😍😍😍 ரோட்டில் வச்சு கட்டி பிடிக்கிறான் 🫂🫂🫂🫂இப்படி ஏக பட்ட வேலைய காதலிக்கும் போதே பார்த்து இருக்கான் டா அந்த நாதனோட வளர்ப்பு 🤩🤩🤩🤩🤩🤩

பாவம்டா சரண் நீ உன்னை அம்பி🙍🙍🙍 மாதிரி வளர்த்துட்டு ரெமோ 👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨வேலை புல்லா எழிலுக்கு சொல்லி கொடுத்து இருக்காரு 🥰🥰🥰🥰🥰

அந்நியன் யாருன்னு உனக்கு சந்தேகம் வந்தால் உன் வாழ்க்கைக்கு கீர்த்தி தான் அந்நியன் 🧟🧟🧟🧟 எங்க எழிலுக்கு அந்த நாதன் தான் அந்நியன் 👹👹👹👹👹👹


என்னம்மா கீர்த்தி நீ வந்ததில் இருந்து சேமியாவையே கிண்டி கிட்டு இருக்க 😆😆😆😆😆 அவன் சேமியாவை பொண்ணு பார்த்தது குத்தமுன்னா நீ எழிலை மாப்பிள்ளை பார்த்ததும் குத்தம் தான் 🤨🤨🤨🤨🤨🤨 எப்போ நடந்து இருந்தாலும் குத்தம் குத்தம் தான் 🥱🥱🥱🥱🥱🥱

சரண் வந்து கூப்பிட்டும் அப்பா தான் முக்கியம் என்று இவ தான் வர மாட்டேன் என்று சொல்லி இருக்கா பிறகு எதுக்கு சரணை இந்த பாடு படுத்துறா 🤔🤔🤔🤔🤔🤔

:LOL::LOL::LOL::LOL::LOL:
 
சரண் பொண்ணு பார்த்தது தான் கோபம் ன்னா இவளும் தானே நிச்சயம் வரை போயிருக்கா.... அதுக்குள்ள அப்பாவை பத்தின உண்மை தெரிஞ்ச உடனே காளியா மாறிட்டா....
அப்பாவுக்காக சரணை வேண்டாம்ன்னு சொன்னவ இப்போ நம்பின பொண்ணை விட்டுட்டு போயிட்டன்னு சண்டை பிடிக்கிறா....
அப்பாவை கதற விட இவன் வீட்டுக்குள்ள சட்டமா வந்து உட்கார்ந்துகிட்டு வம்பு இழுக்குறா... சரணை பார்த்தா இளிச்சவாயன் மாதிரி தெரியுதா....😡
 
So அக்கா தங்கை இரண்டு பேரும், தப்பை தட்டி கேட்காம ஓடி ஒழிந்துட்டாங்கன்னு தான் சரனையும் அகனையும் படுத்துறாங்க......
ஏம்மா கீர்த்தி அவன் குடும்பத்தை காப்பாத்தாம ஊருக்காக போராடுவானா? நீ வேணா உன் வாழ்க்கையை படையாக வைத்து உன் அப்பாவ பழி வாங்குவ...அவனும் அதை பண்ணலனு நீ அவனையும் சேர்த்து பழி வாங்குறது ஓவரா இல்லையா
 
Top