Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

UUU - 11

Advertisement

RudraPrarthana

Well-known member
Member

THANK YOU SOOO MUCH FOR UR SUPPORT DEARS❤️❤️❤️❤️❤️

DO READ AND SHARE UR THOUGHTS🥰🥰🥰🥰🥰

'நெஞ்சமெல்லாம் அலரே! 2' 7th எபிசோட்ல எழில் அலர் மேல கோவமா இருக்கிறது இங்க நடக்கிற பிரச்சனையால தான்.. வார்த்தை கம்மியா இருந்ததுன்னு நான் அதை கொஞ்சம் முன்னாடியே போட்டுட்டேன் இன்னும் ரெண்டு எபிக்கு அப்புறம் அந்த கதை வரும்🤩🤩🤩

 
அப்ப சரண் கீர்த்தி பொய் சொல்றதா நினைச்சானா ஆனாலும் கர்ப்பிணி பெண்ணை அடிக்கிறது கஷ்டமா இருக்கு சிஸ்டர் .. கீர்த்தி வாய் திறந்து பேசுமா இப்படி அடி வாங்குற குழந்தைக்கு எதாவது ஆச்சு உங்க இரண்டு பேருக்கும் பொங்கல் வைப்போம்...
 
Last edited:
அலர் பேச கூடாததை பேசி அடி வாங்கினாள் 😝😝😝😝😝😝

கீர்த்தி பேச வேண்டியதை பேசாமல் அடி வாங்குறா 😜😜😜😜😜😜

என்னப்பா இது சரண் கர்ப்பமாக இருக்க பொண்ணை இப்படி அடிக்கிறானே என்று பார்த்தால் அவன் அவங்க வீட்டுல காணாமல் போன தலைகாணிய கீர்த்தி சேலைக்குள்ள மறைச்சு வச்சிருக்கா என்று நினைச்சு தான் அடிச்சானா 🤩🤩🤩🤩🤩🤩

கீர்த்தி அவ அப்பா செஞ்ச தப்புக்கு அவருக்கு தண்டனை கொடுக்க சரணை பயன்படுத்துறாளோ 🤔🤔🤔🤔🤔

அடியே அலரு உனக்கு இரண்டு கதையில் ஹீரோயின் சான்ஸ் கொடுத்தோம் அங்க எல்லாம் எழில் கிட்டயும் சரசு கிட்டயும் மாறி மாறி அடி வாங்கிட்டு இப்போ கீர்த்தியோட கதையில் வந்து வீர வசனம் பேசி கிட்டு இருக்க 🤦🤦🤦🤦🤦🤦🤦

அடப்பாவி பிரகாசம் எட்டு மாசமா சொந்த வீட்டுக்குள்ளயே பொண்ணை தலைமறைவா வச்சிருந்தியா 😱😱😱😱😱

யப்பா எழிலு இங்க எவ்வளவு பெரிய பிரச்சினை நடந்துகிட்டு இருக்கு நீ என்னடான்னா உன் பொண்டாட்டி பேசின வார்த்தை முத்துக்களை கோர்த்து உன்னோட அடுத்த கதைக்கு சீன் ரெடி பண்ணி கிட்டு இருக்க 🤩🥰🤩🥰🥰🤪😉😉😉


யோவ் நாதா இந்த கலவரத்திலும் உனக்கு உன் மாப்பிள்ளை கூட போட்டி போடுறது ரொம்ப முக்கியமா 🥶🥶🥶🥶🥶

உன் பொண்ணு கல்யாணத்துக்கு பிறகும் பிறந்த வீட்டு பக்கம் தான் இருக்கணும் ஆனால் உன் பொண்டாட்டி மட்டும் அவங்க பிறந்த வீட்டு பக்கம் இருக்க கூடாது 🧐🧐🧐🧐🧐

இன்னைக்கு எங்க தலைவி அலர் எதுவும் பேசாததால் சிரிப்பே வரல 🤭🤭🤭🤭


கீர்த்தி சரணை பைத்தியம் ஆக்காமல் விட மாட்டா போலயே 😄😄😄😄😄
 
Last edited:
ஒவ்வொரு எபிலயும் ஷாக் கொடுக்குறீங்க......😱
கீர்த்தி என்ன தான்மா உன் பிரச்சனை.....😫 எதுவா இருந்தாலும் அதுக்கு உங்க அப்பா தான் காரணம் ன்னு நல்லா தெரியுது.... பாவம் நாதன் கூட அவர்கிட்ட பல்பு வாங்கிட்டு உட்கார்ந்து இருக்காரு.... உங்கப்பாவைப் பழி வாங்க சரணை ஏன் பகடை ஆக்குற.....😤 பாவம் அவன்... 😓😓😓😓
அப்போ நிஜமாவே கர்ப்பமா.....😳 சரணுக்கே தெரியல.... 😵
சரண் கொலை பண்ற அளவுக்கு கோபத்தோட இருக்கானே.... 😰😰😰😰
 

THANK YOU SOOO MUCH FOR UR SUPPORT DEARS❤️❤️❤️❤️❤️

DO READ AND SHARE UR THOUGHTS🥰🥰🥰🥰🥰

'நெஞ்சமெல்லாம் அலரே! 2' 7th எபிசோட்ல எழில் அலர் மேல கோவமா இருக்கிறது இங்க நடக்கிற பிரச்சனையால தான்.. வார்த்தை கம்மியா இருந்ததுன்னு நான் அதை கொஞ்சம் முன்னாடியே போட்டுட்டேன் இன்னும் ரெண்டு எபிக்கு அப்புறம் அந்த கதை வரும்🤩🤩🤩

2ca1a7c7fcc6a8fd0e17ad326f8f29a14b3a67e30eaec49815823f720bd09322.0.JPG
அநியாயத்துக்கு வெச்சு செய்றீங்களேம்மா🙄🙄🥺🥺😱😱😱
 
Last edited:
Top