Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thadaiyillai Nathiye Paainthodu 19.2

Advertisement

சுசீலா...இவளையெல்லாம் அம்மான்னு சொன்னாலே அந்த அன்னையர் குலத்திற்கே அவமானம். இப்படியும் கூடவா ஒரு தாய் இருப்பா?
பயிரைக்காக்கும் வேலியே தோட்டத்தை மேய்ந்தால் என்ன செய்ய முடியும்...
மனது கனத்துப்போனது ஹேமா..
 
Last edited:
இந்த சுசீலாவெல்லாம் ஒரு
அம்மாவா?
வேலைக்காரி மங்களத்துக்கு
இருக்கும் பாசம் பரிதாபம் கூட
பெற்ற தாய்க்கு இல்லையே
 
ஷைலஜாவும் பாவம்தான்ப்பா
அவளை குடிக்க வைச்சு எப்பவும் போதையில் இருக்க வைச்சுட்டு வெளியிலே ஷைலுவுக்கு
குடிகாரின்னு பேர் வாங்கிக்
கொடுத்திருக்கானே, படுபாவி ஆகாஷ்
 
பெற்ற மகளை விற்று மாப்பிள்ளை வாங்கிக் கொடுத்த அடுக்கு மாடி வீட்டுக்கா போகப் போறே, சுசீலா
போ போ நீ எங்கே போகப் போறேன்னு நாளைக்கு தெரியும்
 
ஒரு பைக் வண்டிக்காக கூடப்
பிறந்தவளின் வாழ்க்கையோடு
தினகர் விளையாடி விட்டான்
இவனும் தண்டிக்கப்பட வேண்டியவனே
 
தீட்சண்யாவை வெற்றிக்களிப்போடு
பார்க்கும் பெற்றோரும் தம்பியும்
கேப்பைக் களி திங்கப் போறது
உறுதி
 
Top