சுசீலா...இவளையெல்லாம் அம்மான்னு சொன்னாலே அந்த அன்னையர் குலத்திற்கே அவமானம். இப்படியும் கூடவா ஒரு தாய் இருப்பா? பயிரைக்காக்கும் வேலியே தோட்டத்தை மேய்ந்தால் என்ன செய்ய முடியும்... மனது கனத்துப்போனது ஹேமா..