Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Neeyindri Vaazhvaeno 32

Advertisement

???

கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி இருந்தாங்களோ எனக்கு தெரியாது? கல்யாணத்துக்கு அப்புறம் அவங்க என்னோட ரிஷியா மட்டும் தான் இருந்திருக்காங்க.. ???

 
Last edited:
:love::love::love:

அய்யோ ப்ரீதா எப்படிம்மா அப்படி ஒரு அண்ணனுக்கு நீ தங்கச்சி.......
நீ இன்னும் வளரனும்......
உன் வீட்டுக்காரனை கடுப்பேத்துறது ஒண்ணே வேலையா வச்சிருக்கான்.......

கல்யாணத்துக்கு பின்னாடி என்னோட ரிஷியா மட்டும் தான் இருந்திருக்காங்க (y)(y)(y)

இவன் ரவுசு இருக்கே நேரம் காலம் இல்லாமல் அய்யோ அய்யோ......
ஒரே கல்லில் பல மாங்காய்........
நேஹாக்கு ஒரு பஞ்ச்.......
பத்திரிகைக்கு ஒரு பஞ்ச்.......
வம்பு பேசுறவங்களுக்கும்........

நம்பிக்கை அதானே எல்லாம்.....
அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக ரெண்டு பேரும் நடந்திப்பதும் தான்......
கல்யாண வாழ்க்கையில் மிக அவசியமான ஒன்று......
 
Last edited:
Top