அருமையான பதிவு.அங்கை யதார்த்தமான பெண்.தெளிவு.ராஜன் நிஜமாகவே வேலிக்குள் இருக்கிறான் அவனுக்கு தளைகள் அதிகம்.அவனை நேசிப்பான் அங்கை அவனுடன் இருப்பாள் அவளாகவே இருக்க ராஜன் தான் உதவ வேண்டும்
ரொம்ப ரொம்ப diferent யான ஜோடி ... ரொம்ப ஜேவியலான ஒரு குடும்பத்தில் இருந்துட்டு ஒரு கட்டுப்பெட்டியான குடும்பத்தில் வாழுறது ரொம்ப ரொம்ப சலேங்இங்... அதை சரியா சொல்லிட்டா அங்கை....