Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Oru Mudivin Thuvakkam Final

Advertisement

:love: :love: :love:

பொய் கணக்கு எழுதி பொழைப்பு நடத்துறியா மாறா :eek::eek::eek:
உண்மையெல்லாம் மனசுக்குள்ளே ஓடுதே :p:p:p
அப்போ நல்ல வழியில் சம்பாதிச்சதுனு சொன்னதெல்லாம் ;););)

அப்படியே ஒரு பெரிய இடமா பார்த்துட்டா லாவண்யாக்கும்......
மஞ்சரி மாமா பாசம் :love::love::love: ரத்த பாசம்னா சும்மாவா......
மண்ணுனு சொன்னாலும் ரசிக்கும் சொந்தம்.......

லாவண்யாக்கு நிதர்சனம் புரிகிறது....... தேவி தெரிந்தாலும் பிட் ஓட்டிகிட்டே இருக்காங்க....... அதுவும் குழந்தையின் அழுகையோடு ஒப்பிடுறது :mad::mad::mad: அவங்க இடத்தில இருந்தால் புரியும்.......

அமுதா கிட்ட நடக்குமா....... அமுதாவின் முடிவு சரி தான்........
அடுத்தவங்க சந்தோசம்னு போனால் சொந்தமோ பந்தமோ அடுத்தவங்களுக்கு காட்சி பொருள் தான்......
நந்தினியை ஏற்றுக்கொள்ளும் உலகம் அமுதாவின் உறவை ஏற்காது என்றைக்கும்.....
அமுதாவால் முடிந்தது எல்லோருடைய மனக்கஷ்டத்தை தீர்ப்பது தான்.......
மற்றபடி அமுதா எப்போதும் அதே தன்னம்பிக்கையோடு ராஜி அம்மா மாறனின் அக்கா தான்......

இளமாறன் தான் கடைசிவரை கெத்தாவே சுத்துனவன்...... அதுவும் ஆக கடைசியில் நந்தினியின் கேள்விகள் :p:p:p
திரும்பவும் மொதல்ல இருந்தா...... அதுவும் இந்த இளமாறன் கிழமாறனோடு :love::love::love:

சூப்பர் கிரிஜா........
Best wishes ???
Thank u so much Jo sis..??:love:
 
???

அருமையான கதை.. நிறைவான முடிவு.. ???
அமுதா யாரோட தயவுலயும் இல்லாம அவங்க உழைப்புல தன்னம்பிக்கையோட வாழறதுதான் அழகு.. எல்லாம் சுபமா முடிஞ்சது..

வாழ்த்துக்கள் கிரிஜா.. ???
Thank u so much Sindhu sis..??:love:
 
Top