Thank u so much Chanmaa sis..அருமையான பதிவு
Thank u so much Chanmaa sis..அருமையான பதிவு
Thank u so much Rathi sis..??அழகான கதை,
அமுதா கேரக்டர் செம, ஒரு இடத்தில கூட தன் சுயமரியாதையை விட்டுக்கொடுக்கல,
நிறைவான முடிவு
Thank u so much Yogesh friend..??Wow really nice ending pa
Thank u so much Thangam sis..எல்லா பக்கமும் நிறைவு..
நல்ல கதை..
தன்னம்பிக்கை தான் பெண்களுக்கு பலம்
வாழ்த்துக்கள், கிரிஜா...
Thank u so much Mano sis..Nice story. Liked it. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
Thank u so much Bhagavathi sis.???அருமையான கதை சிஸ்..
ஆமாம்.. ? இதை யோசிக்காம விட்டுட்டனே.. ? Thank u so much Mozhi sis..???அம்முமா கிட்ட ஒரு குழந்தை தந்தான் கணக்கு நேர். அசத்தலான பதிவு
Lovely storyVaippu kodutha Mallika mam ku oru migaperiya nandri.. ?
Dear friends,
Here is the final episode.. Padichitu thoughts sollunga.. Thank u so much for ur's wonderful support friends..
Oru Mudivin Thuvakkam 30 1 - Tamil Novels at TamilNovelWriters
ஒரு முடிவின் துவக்கம்.. அத்தியாயம் – 30 தற்போதுதான் தத்தி தத்தி நடைபயின்று கொண்டிருக்கும் பதினோரு மாத மஞ்சரி கத்திக்கொண்டே இருக்க.. ‘மாறா எதாவது செய்து அழுகையை அடக்கப்பாரு..” என்று ராஜன் பரிதவிக்க.. ‘கீழ விடச்சொல்லி அழறா ராஜய்யா..” என மாறன் சலிக்க.. ‘அச்சோ கல்லு...tamilnovelwriters.comOru Mudivin Thuvakkam 30 2 - Tamil Novels at TamilNovelWriters
‘நானே இப்போதான் ரொம்ப கஷ்டப்பட்டு கமலேசையும் உன் அக்காவையும் தூங்கவச்சி.. அவங்களை ஏமாத்திட்டு வந்தேன்.. கொஞ்சநேரம் ராஜய்யாவோட பேசிட்டிருந்திட்டு தூங்கறனே..” என மாறன் கெஞ்ச.. ‘திருத்தவே முடியாது உங்களை..” என்று லாவண்யா சொல்ல.. ‘யாரை திருத்தனும் லவ்ஸ்..?” என்றபடி...tamilnovelwriters.com