Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Oru Mudivin Thuvakkam 17

Advertisement

Girijashanmugam

Well-known member
Member
Dear friends.
Here is the next episode.. padichitu thoughts share pannunga.. thanks for urs cmnts and likes..
 
ஹா ஹா ஹா
புது மாப்பிள்ளை இளமாறன் புதுப் பொண்டாட்டிக்கு எப்படியெல்லாம் மஸ்கா போடுறான்
சரியான ஜில்லாக் கேடி

பருப்பான சேச்சே பொறுப்பான புது மருமகள் சுமதி மாமியாருக்கு கஷ்டம் கொடுக்காமல் தானே எல்லாம் செய்யுறாள்
சூப்பர் ராஜி

ராஜனிடம் மட்டுமில்லை அமுதாவிடமும் தப்பு இருக்குன்னு ராஜிக்கு மாறன் புரிய வைக்கப் பார்க்கிறான்
உனக்கு புரிஞ்சுதா ராஜி?

ஹா ஹா ஹா
அமுதைப் பொழியும் நிலவே அன்பே அமுதான்னு உருகும் ராஜன் மூத்த மகளுக்கு சீர்வரிசைகளை கொண்டு வந்து தள்ளிட்டாரே
இதுதான் அமுதாவுக்கு ராஜய்யா செய்யும் பிராயச்சித்தங்களின் தொடக்கமா, கிரிஜா டியர்?
இவற்றை மாறனும் அவனுடைய புதுப் பொண்டாட்டியும் ஏத்துக்குவாங்களா?
ஒருவேளை சீர்வரிசையை ஏற்றுக் கொள்ள வைப்பதற்குத்தான் தேவிம்மாவும் பிள்ளைகளும் வருகையா?
வருகை சீர்வரிசைக்கு மட்டும்தானா?
இல்லை ராஜநந்தினியை சேர்த்துக் கொள்ளவுமா தேவிம்மா?
 
Last edited:
:love::love::love:

மாறா வக்கிர சனியோடு உன்னோடு தான் சுத்துது போல :LOL::LOL::LOL:
இப்போ தான் மயங்கி மயக்கி கொஞ்சி கெஞ்சி சரிபண்ணினா இப்போ பாரு வந்து நிக்குறாரே உன் ராஜய்யா.......
பொண்டாட்டிக்கு பேசினால் அவர் மனம் நோகும்......
அவருக்கு பேசினால் உனக்கு ரூமுக்குள் இடமில்லை....
என்ன சோதனை.......

அமுதா ராஜன் விஷயத்தில் மாறனின் விளக்கம் (y)(y)(y)
என்ன இருந்தாலும் ரெண்டு பேரும் மொத்தமா ஒதுங்கிவிடுவது நல்லது......
ஒருத்தங்க விட்டாலும் இன்னொருத்தங்க பிடிச்சிக்கிட்டு தொங்குறது ரெண்டு குடும்பத்தையும் பாதிக்கும்......
பொண்ணுக்கு செய்றது வேற..... அவ கண்டிப்பா இந்த சீரை விரும்பமாட்டாள்.....
பட் அமுதா விஷயத்தில் ராஜன் அக்கறை காட்டுறது சரியில்லை......
 
Last edited:
Top