கலையரசு வேளைக்கு போவான் ?, ஆனா நிலா இப்போதானே 11 nth, ரெண்டு வருடம் கழித்து கல்லூரி முதலாம் ஆண்டில் இருப்பாள் ?மிகவும் அருமையான பதிவு,
கிரிஜாஷண்முகம் டியர்
அய்யோ பாவம் குமார்
பணத்தையும் பிடுங்கிக்கிட்டு இவனையும் அடிச்சுப் போட்டுட்டு போயிருக்கானுங்களே
பெரிய தொகையை வசூல் செய்யும் பொழுது ஒத்தையிலா போவது குமார்?
அதுவும் யாருமில்லாத பாலத்துக்கிட்டே?
என்ன அதுக்குள்ளே இரண்டு வருஷம் ஓடிப் போயிடுச்சா?
அப்போ கலையரசன் வேலைக்கு போயிட்டானா?
நிலவழகி படிப்பை முடித்து விட்டாளா?