Nice story ????
தமிழ் கயல் பட்ட கஷ்டத்துக்கு நல்ல நிறைவான மகிழ்ச்சியான வாழ்க்கை அமைந்தது...
சரோஜா நல்ல பிள்ளைங்க இருந்தும் அவங்களோட வாழ குடுத்து வைக்கல... பணம் தான் முக்கியம் னு எல்லாரையும் கஷ்டப்படுத்தி அவங்களும் நிம்மதியா இல்லாம போய் சேர்ந்துட்டாங்க..