Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விழிகள் வழி மாறியதோ...17

Advertisement

ஸ்ரீ 😤😤😤😤😤😤 இந்த பிரச்சனையை பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிச்சு வச்சதே நீதான்... அதுவும் வெறும் உன்னோட சுகமான வசதியான வாழ்க்கையை விட்டுக் கொடுக்க முடியாம அண்ணனை அனுப்பி வச்ச.... 😠
சிபி இடையில வராட்டியும் நீங்க காதல் மயக்கம் தெளிஞ்ச உடனே பிரிஞ்சு தான் இருப்பிங்க.... 🥶🥶🥶

சிபி சூப்பர்.... 😍😍😍😍
பட்டுப் பாட்டிக்கு சந்தேகம் வந்துடுச்சு 😒
ஏர்போர்ட் கிளம்பினவன் தம்பியை கூட்டிட்டு போகாம விட்டுட்டுப் போறான்.... இந்த கிராமத்துல அவன் எப்படி இருப்பான்... 😏
 
எதே சிபி ஊருக்கு கிளம்பிட்டானா??
ஏன்டா ரஞ்சா உன்ற வாயில வசம்பை வச்சுதான் தேய்க்கனும்.😡😡😡😡😡😡😡😡
படுபாவிப்பய குளவி கூட்டை கலச்சு வுட்டமாதிரி பண்ணிட்டானே. இப்ப இவனயாரு இங்கன வரச்சொன்னாங்கலாம் 😤😤😤😤😤😤😤

ரைட்டர் ஜீ இதுக்கெல்லாம் காரணம் நீங்கதான் 👿👿👿👿👿👿👿🔥🔥🔥🔥🧨🧨🧨🧨🧨🧨💣💣💣💣💣💣💣💣💣💣💣💣💣💣💣💣
 
ஸ்ரீ சொல்கிற மாதிரி மது கிராமத்து பெண்ணா மனசு ஒரு நிலையில் இல்லாம தடுமாறியது ஒரு தப்பாகவே இருக்கட்டும் , நீ சிட்டியில பிறந்து வளர்ந்தவன் தான. அங்கெல்லாம் கல்யாணத்துக்குப் பிறகு கூட ரெண்டு பேருக்கும் understanding இல்லனா divorce பண்ணிட்டு அடுத்து அவங்களுக்கு பிடிச்ச life அமைச்சுக்கறாங்க .அத ஏன் நீ யோசிக்கல.
மதுவுக்கு உன் மேல நம்பிக்கை இல்லை. நீ அவளுக்கு எந்த வகையிலும் துணையாயிருக்க மாட்டேனு தான் அவர்களுக்கும் சிபிய select பண்ணி இருக்கா.
 
Top