ஸ்ரீ சொல்கிற மாதிரி மது கிராமத்து பெண்ணா மனசு ஒரு நிலையில் இல்லாம தடுமாறியது ஒரு தப்பாகவே இருக்கட்டும் , நீ சிட்டியில பிறந்து வளர்ந்தவன் தான. அங்கெல்லாம் கல்யாணத்துக்குப் பிறகு கூட ரெண்டு பேருக்கும் understanding இல்லனா divorce பண்ணிட்டு அடுத்து அவங்களுக்கு பிடிச்ச life அமைச்சுக்கறாங்க .அத ஏன் நீ யோசிக்கல.
மதுவுக்கு உன் மேல நம்பிக்கை இல்லை. நீ அவளுக்கு எந்த வகையிலும் துணையாயிருக்க மாட்டேனு தான் அவர்களுக்கும் சிபிய select பண்ணி இருக்கா.