வணக்கம் நண்பர்களே,
நம் கதையின் கடைசி பகுதியான 3ம் பாகத்தை இந்த முன்னுரையுடன் தொடங்குவோம்...
இந்த மீ.வி. கதையை நான் ஒரு சோதனை முயற்சியாகத்தான் தொடங்கினேன், ‘நம்மால் நாவல் எழுத இயலுமா’ என்று எனக்கிருந்த ஐயத்தை உடைத்துக்கொண்டு வெளியே வர, ஒரு பயிற்சிக் களமாகத் தொடங்கப்பட்ட கதையே இது... ‘எழுதிச் சொதப்பினாலும்’ பரவாயில்லை என்று எழுதத் தொடங்கிய கதை... உங்கள் அன்பும் ஆதரவுந்தான் ‘பரவாலயே, நாமளும் நல்லாக் கதை எழுதுறோமே’ என்று என்னை எண்ண வைக்கின்றன...
அவற்றுக்கு ‘நன்றி’ என்று சொல்வது போதாது! தொடருந்து ஆதரவு தாருங்கள், விரைவில் மூன்றாம் பகுதியையும் வெற்றிகரமாக முடிப்போம்...
அன்புடன்
வி ? ?
<<பகுதி 2ன் பின்னுரை
நம் கதையின் கடைசி பகுதியான 3ம் பாகத்தை இந்த முன்னுரையுடன் தொடங்குவோம்...
Vijay’s MV – Part – III – Prologue - Tamil Novels at TamilNovelWriters
உஜ்ஜைனியின் நெற்களஞ்சியங்களில் நெல் நிறைந்திருப்பதைப் போல அந்நகரத்தில் உற்சாகமும் மகிழ்ச்சியும் பரபரப்பும் நிறைந்திருந்தன. நாளை தை பிறக்கிறது. உஜ்ஜைனி மக்கள் அதனை ‘பௌஷ மாஸஹ’ என்பர். நாடெங்கும் அறுவடை முடிந்து சூரியக் கடவுளுக்கு நன்றி சொல்லும் பொங்கல் என்றும் மகர சங்கராந்தி என்றும்...
tamilnovelwriters.com
இந்த மீ.வி. கதையை நான் ஒரு சோதனை முயற்சியாகத்தான் தொடங்கினேன், ‘நம்மால் நாவல் எழுத இயலுமா’ என்று எனக்கிருந்த ஐயத்தை உடைத்துக்கொண்டு வெளியே வர, ஒரு பயிற்சிக் களமாகத் தொடங்கப்பட்ட கதையே இது... ‘எழுதிச் சொதப்பினாலும்’ பரவாயில்லை என்று எழுதத் தொடங்கிய கதை... உங்கள் அன்பும் ஆதரவுந்தான் ‘பரவாலயே, நாமளும் நல்லாக் கதை எழுதுறோமே’ என்று என்னை எண்ண வைக்கின்றன...
அவற்றுக்கு ‘நன்றி’ என்று சொல்வது போதாது! தொடருந்து ஆதரவு தாருங்கள், விரைவில் மூன்றாம் பகுதியையும் வெற்றிகரமாக முடிப்போம்...
அன்புடன்
வி ? ?
<<பகுதி 2ன் பின்னுரை
Last edited: