ரெண்டு முற்றிலும் மாறுபட்ட வாழ்க்கை முறை கொண்ட குடும்பத்துக்கு இடைளியில மாட்டிகிட்டது மது, அதுவும் கருப்பாயி மாதிரி ஒருத்தரோட ரொம்ப கஷ்டம்.
தன் மகனோட மனைவினு கூட பார்க்காம எல்லோர் முன்னடியும் மதுவை அசிங்கப்படுத்தறாங்க. மது தன்னோட குடும்பத்தால் இன்னும் அசிங்கப்படவேணாம்னு தான் அவளை போக சொன்னானா?. மீனாட்சி தன்னோட பங்குக்கு கரிகாலனை காயப்படுத்திட்டாங்க. மது, கரிகாலன் ரெண்டு பேரும் இனி என்ன செய்யபோறாங்க.