வந்தனா இன்னைக்கு அப்பாவ நிற்க வச்சு கேள்வி கேட்கறவ, வினய் உன் வாழ்க்கையில வரதுக்குள்ள முன்னாடியே கேள்வி கேட்டிருக்கலாம் . அவருக்கு அதைப்பற்றிய புரிதல் இல்லைனா, இளவரசி புரிய வச்சு இருக்கலாம். வீட்டில் இருக்கறதே மூனு பேரு தான். அப்படிங்கறப்போ 21 வருஷம் அப்பாகிட்ட இதையெல்லாம் எதிர்பார்த்து ஏமாந்துட்டேனு சொல்றது கொஞ்சம் டூ மச்சாக இருக்கு.
நாட்டரசன் சொன்ன மாதிரி தான் ஆகிடுச்சி இப்போ. வினய்க்காக தான் இவ அப்பாவ எதிர்த்து பேசறா.
நாட்டரசன் பண்ணினது மொத்தமாக தப்புனு சொல்லி சொல்லிட முடியாது. ஏன்னா காலம் படுமோசமாக கெட்டுக்கிடக்கு.
பிள்ளைகள படிக்கவோ,வேலைபார்க்கவோ வெளியில் அனுப்பிட்டு அவங்க வீட்டுக்கு திரும்பும் வரைக்கும் கூட்டுல உயிர் தங்காது. Unknown நெம்பர்ல இருந்து கால் வந்தா ஒரு நிமிஷம் இதயம் நின்னு துடிக்கும்.
இதனால தான் டென்ஷன்ல பெத்தவங்க பிள்ளைகளுக்கு ஆயிரம் பத்திரம் சொல்றோம். எங்க கேக்கறாங்க, உடனே வாயில வரும் வார்த்தை என்ன என்ன நம்பாம சந்தேகப் படுறீங்களானு, தான். அது தான் தொடர்ந்து பிள்ளைகள், பெத்தவங்க நடுவில் விரிசல் வரக்காரணம்.
இன்னைக்கு நாட்டரசன் பரிதாப நிலை கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கு.
நாட்டரசன் சொன்ன மாதிரி தான் ஆகிடுச்சி இப்போ. வினய்க்காக தான் இவ அப்பாவ எதிர்த்து பேசறா.
நாட்டரசன் பண்ணினது மொத்தமாக தப்புனு சொல்லி சொல்லிட முடியாது. ஏன்னா காலம் படுமோசமாக கெட்டுக்கிடக்கு.
பிள்ளைகள படிக்கவோ,வேலைபார்க்கவோ வெளியில் அனுப்பிட்டு அவங்க வீட்டுக்கு திரும்பும் வரைக்கும் கூட்டுல உயிர் தங்காது. Unknown நெம்பர்ல இருந்து கால் வந்தா ஒரு நிமிஷம் இதயம் நின்னு துடிக்கும்.
இதனால தான் டென்ஷன்ல பெத்தவங்க பிள்ளைகளுக்கு ஆயிரம் பத்திரம் சொல்றோம். எங்க கேக்கறாங்க, உடனே வாயில வரும் வார்த்தை என்ன என்ன நம்பாம சந்தேகப் படுறீங்களானு, தான். அது தான் தொடர்ந்து பிள்ளைகள், பெத்தவங்க நடுவில் விரிசல் வரக்காரணம்.
இன்னைக்கு நாட்டரசன் பரிதாப நிலை கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கு.
Last edited: