Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 23

Advertisement

என்னதான் விஜய்சேதுபதி ஃபோட்டோ போட்டாங்க என்பதுதான் பாட்டுகூட அவங்க film ல இருந்துபோடுவது கொஞ்சம் அதிகம்
விடுங்கப்பா நானே ஒரு பதிவுக்கு பாட்டு போடனும்னா என் பொண்ணத்தான் கெஞ்சனும்... இப்ப டிரெண்ட்ல உள்ள பாட்டு எதுடின்னு.. இவங்கதான் எனக்கு ஹெல்ப் பண்றாங்க.. நீங்க போடுங்க கலா டியர் மீ ரொம்ப ஹாப்பி
 
Lashmi maa nalla tadedukka ninaicenga,.


Darsh evvlo sonnalum veliyil poi maattikire.velu un kuttaliya vittuttu ippadi taniyaa emalogam poriye.

Jeyoru kiramataan.padicha maathiriyum deriyalai.eppadi appapo parakuraan?
நல்லது நினைச்சவங்களுக்குதான் இப்போ நல்லதே நடக்கிறதில்லையே டியர்.. தர்ஷினிக்கு இப்போ கிடைசச் பாடம் இனி சொல்பேச்ச கேட்கவைச்சிரும்.. அத அடுத்த பதிவு சொல்றேன் டியர்
 
கந்தப்பன் தோப்பு வீட்டுக்கு போனதும் முன்பு போல் இருக்க முடியவில்லையே என வருந்தும் வேலு இவ்வளவு வாங்கியும் புத்திவரலையே பய புள்ளைக்கு யார் கண்ட அவனுக்கு என்ன ஆப்பு கடவுள் டிசைன் பண்ணி வச்சிருக்காரோ...

பாலா போன்ற மனிதர்கள் தன் மனைவிக்கே மற்றவர்களால் இப்படி ஒரு நிலை வந்தாலும் திருந்தமாட்டார்கள்...

கந்தப்பன் மனைவியும் காட்டுக்குள்ள ஓடுரா தர்ஷூ வரும் காட்டுகுள்ள என்னதான் சொல்ல வருங்க கொஞ்சம் புரியுது இருந்து காத்திருக்கிறேன்...

கந்தப்பன் மனைவி & தர்ஷூ இருவரையும் காப்பாற்ற போவது யார் சுந்தர அல்லது கந்தப்பன?

இந்த சூழ்நிலையிலும் தங்கை கணவரகளை காக்க நடவடிக்கைகள் எடுக்கும் சுந்தர் என்ன வென்று சொல்வது...

நல்ல வில்லன் போல ஆட்டம் சூடு பிடிக்கிறது என்று கூறுவது அளவிற்கு அவன் அவ்வளவு நம்பிக்கை,

தன்நம்பிக்கை இருக்கலாம் தம்பி தலைக்கனம் கூடவே கூடாது...

இப்ப வந்து மாமா சொன்னதைக் கேக்காமல் வந்தது தப்பு என என்னி என்ன பயன் தர்ஷூ மா. கவலைபடாதே சுந்தர் மாமா அன்தவே...

காக்காகு பதில் மயில் என்ன இருந்தாலும் கந்தப்பன் மனைவியை காக்கா என்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்...

வேலு வில்லன் கையால் சாகனும்னு விதி இருக்கு போல அதான் சுந்தர் கொள்ளவில்லை...

சுந்தர் ‌நீ பாவம் பா நீ அப்பா ஆகபோர நல்ல விசயத்தை இப்படிதான் கேட்கனும்னு பிரியா சகோதரி முடிவு செய்துள்ளார்கள்...

நிறையப் பேர் ராம் தான் வில்லனு போன பதிவில் கருத்து தெரிவித்துள்ளார் ஆனாலும் எல்லாருடைய கணிப்புகளை பொய்யாக்கி சபாஷ் பெற்று விட்டீர்கள்...

தன் மாமியார் வீட்டில் இருப்பது மனிதர்கள் அல்ல விசஜந்துக்கள் என் அறியாமல் தத்தெடுக்க நினைத்தது தவறு என்று ஏன் தோன்றவில்லை...

சொத்துக்காக தம்பிக்கு வாரிசு இல்லாமல் செய்த வரதராஜன் அண்ணன்களை என்ன வென்று சொல்வது...

ஜெய் ரொம்ப நல்லவன் போல் 15வயசிலேயே வெம்பியாச்சு...
தர்ஷனை மகனாக நினைத்தார்கள்

என்பதற்கே இப்படி என்றால் தத்து எடுத்தது தெரிந்து இருந்தால்...
சுந்தர் சூப்பர் அப்பு ஜெய்ய திசை திருப்பி தர்ஷூ வ மீட்டதுக்கு..

ஜெய் உனக்கு இன்னைக்கு சங்கு Conform...

Action movies la காட்டுரிங்க அதுவும் இரவு வேளிசத்தில் கலக்குறிங்க....
ஹாய் சகோ ரொம்பபபபபபப நன்றி என்னோட கதைக்கு இவ்வளவு பெரிய கமெண்ட்ஸா... பெரும்பாலும் எல்லாம் நைஸ், சூப்பர் அப்படின்னு சொல்லிட்டு போயிருவாக.. என்னோட முதல் கதையிலயிருந்து வர்ற நிறைய பிரண்ட்ஸ் கொஞ்சம் பெரிய கமெண்ட்ஸ் போடுவாங்க.. ஆனா நான் எதிர்பார்க்கவே இல்லை இவ்வளவு பெரிய கமெண்ட்ஸ்... ஸோ ஹாப்பி்.. நான் எத்தனை முறை படிச்சேன் என் பொண்ணுக்கிட்ட படிக்க கொடுத்தேன் தெரியல.. அவளே திட்டிட்டா... ஏம்மா ஊரடங்கு போட்டு காலேஜ் லீவுக்கு வீட்ல இருந்தா உன் தொல்லை தாங்க முடியலைன்னு... அவ்வளவு டார்ச்சர் கொடுத்திட்டேன் போல...

என்னோட கதையஅப்படியே இந்த கமெண்ட்ஸ்ல சொல்லிட்டிங்க.. அதுவே சொல்லுது உஹ்களுக்கு இந்த கதை புடிச்சிருக்கு அப்படின்னு.. ரொம்ப மகிழ்்சசியா இருக்கு அதை எப்படி சொல்றதுன்னு தெரியல...
 
Semma twist sis...ram thambi jai.....idha yarum xpect panla......semma oru thriller movie patha mathri irundhuchu sis.......waiting for nxt ud
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர்.. அடுத்த பதிவு போட்டுட்டேன் டியர்
 

Advertisement

Top