Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 23

Advertisement

Sema interesting ga irruthuchu sis itha epi... jai evalu koduramanavana irrukan katavule
மகிழ்ச்சி ப்ரியா சிஸ்.. அவனுக்கு இன்னும் கொஞ்சம் தண்டனை பாக்கி இருக்கு சிஸ்
 
ஜீ, எபி 23 க்கு டைப் பன்றேன்னுட்டு 22 பண்ணிட்டேன். ஆனா எபி 22 அருமை.
நன்றி சிஸ் படிச்சிட்டேன்
 
நல்ல பதிவு மகேஷ்வரி இந்த பதிவில் ராம் பற்றி சொல்லவே இல்லையே அவன் நல்லவனா கெட்டவனா அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
மகிழ்ச்சி சசி.. அவனப்பத்தி அடுத்த பதிவுல கொஞ்சம் சொல்றேன்பா
 
அட கொலகார பாவி
இரக்கமே இல்லாம இப்படி
செய்துட்டானே
பொன்னும் பெண்ணும் ஒரு மனிதனை இந்த அளவுக்கு மா்ததிருச்சு சிஸ்
 
எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கா தர்ஷூ சுந்தர் பாத்துப்பான் இனிமே
சுந்தர் இனி கண்ணுக்குள்ள வைச்சு தாங்குவான் சிஸ்
 
Top