Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 23

Advertisement

ஹாய் சகோ ரொம்பபபபபபப நன்றி என்னோட கதைக்கு இவ்வளவு பெரிய கமெண்ட்ஸா... பெரும்பாலும் எல்லாம் நைஸ், சூப்பர் அப்படின்னு சொல்லிட்டு போயிருவாக.. என்னோட முதல் கதையிலயிருந்து வர்ற நிறைய பிரண்ட்ஸ் கொஞ்சம் பெரிய கமெண்ட்ஸ் போடுவாங்க.. ஆனா நான் எதிர்பார்க்கவே இல்லை இவ்வளவு பெரிய கமெண்ட்ஸ்... ஸோ ஹாப்பி்.. நான் எத்தனை முறை படிச்சேன் என் பொண்ணுக்கிட்ட படிக்க கொடுத்தேன் தெரியல.. அவளே திட்டிட்டா... ஏம்மா ஊரடங்கு போட்டு காலேஜ் லீவுக்கு வீட்ல இருந்தா உன் தொல்லை தாங்க முடியலைன்னு... அவ்வளவு டார்ச்சர் கொடுத்திட்டேன் போல...

என்னோட கதையஅப்படியே இந்த கமெண்ட்ஸ்ல சொல்லிட்டிங்க.. அதுவே சொல்லுது உஹ்களுக்கு இந்த கதை புடிச்சிருக்கு அப்படின்னு.. ரொம்ப மகிழ்்சசியா இருக்கு அதை எப்படி சொல்றதுன்னு தெரியல...
நன்றி
 
கடவுளே ஏன் டா இப்படி பன்றீங்க??? "பாவத்தின் சம்பளம் மரணம்" சொத்துக்காக என்னலாம் பன்னலாமா???இப்படி சொத்து சேர்த்து வைச்சு என்ன டா பன்ன போறீங்க?? வாழவே முடியாது டா...சுந்தரு நிஜமாகவே நீ போட்ட சண்டை கண்ணு முன்னாடியே நடந்த மாதிரி இருக்கு...நீ தர்ஷு குட்டி கூட ரொம்ப நாளைக்கு பிழைச்சு கிடக்கனும் பா...
தொட்டா தீப்பொறி தான் டா
சூட்டா எரிமலை தான் டா
நொடியில் இடிஇடிப்பேன்டா வாடா..
நான் ராஜா நான் ராஜா
எங்கேயும் நான் ராஜா
நான் ராஜா நான் ராஜா
எப்போதும் நான் ராஜா
சூப்பர் டியர்.. நீங்க சொன்னது ரொம்ப ரொம்ப கரெக்ட்... நிச்சயம் அவங்களுக்கு தண்டனை உண்டு.. பாட்டு ரொம்ப ரொம்ப சூப்பர் டியர்
 
Top