Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 19

Advertisement

எல்லாம் நல்லா தானே போய்ட்டு இருக்கு...அப்புறம் ஏன் மகேஷ்?
நல்லாதான் டியர் போச்சு அதான் ஒரு சின்ன டுவிஸ்ட் வைச்சேன்... நானும் அப்பப்போ ஒரு எழுத்தாளர்ன்னு ஏதாவது செய்யனும்ல அதான் நோ கோபம் மீ எஸ்கேப்...:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
மிகவும் அருமையான பதிவு மகி???.பூ போட்டு பெரியவங்க ஆசிர்வாதமும் கிடச்சிருச்சு???
மகிழ்ச்சி டியர்.. அதான் சுந்தர் சட்டுன்னு தன் வாழ்க்கையை துவங்கி்ட்டான்..டியர்
 
அருமையான பதிவு
அந்த பார்ட்னருக்கு ஏதாவது
ஆபத்தா
மகிழ்ச்சி சிஸ்.. உண்மையை சரியா கண்டுபிடிச்சிட்டிங்களே
 
Lovely romantic update maheswari dear
Dharshini appavoda partner ku ethum aayidicha allathu dharshini family murder pannavangala patri info kidaichiducho...
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர்.. அதான் உண்மையை சரியா சொல்லி்ட்டிங்களே டியர்
 
Top