Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 17

Advertisement

Superb epi sis veluvaiyum,balavaiyum nalla purati eduthachu
???????????
Sundari pillaya vum thiruthiachu nice da sonamutha
Pidikuthu thirumba thirumba unnai ...sonamutha so sweet character
மகிழ்ச்சி டியர் அவனுக வாங்க வேண்டியது இன்னும் கொஞ்சம் இருக்கு.. அதுக்குள்ள இன்னொருத்தனை பார்த்திருவோம்..ஹாஹாஹா நான் இன்னைக்கு போட்டிருக்கிற பதிவுக்கு இந்த பாட்டு செம பொருத்தமா இருக்கும் டியர்
 
Superb epi sis veluvaiyum,balavaiyum nalla purati eduthachu
???????????
Sundari pillaya vum thiruthiachu nice da sonamutha
Pidikuthu thirumba thirumba unnai ...sonamutha so sweet character
மகிழ்ச்சி டியர் அவனுக வாங்க வேண்டியது இன்னும் கொஞ்சம் இருக்கு.. அதுக்குள்ள இன்னொருத்தனை பார்த்திருவோம்..ஹாஹாஹா நான் இன்னைக்கு போட்டிருக்கிற பதிவுக்கு இந்த பாட்டு செம பொருத்தமா இருக்கும் டியர்
 
ப்பா அடி அம்புட்டும் இடி
சுந்தர் குடும்பத்தில் உள்ள அனைவரும் நல்ல மனிதர்கள்
ப்பா நல்ல கமெண்ட்ஸ்,,, வாங்க வாங்க அடுத்த பதிவோட வந்திட்டேன்..
 
ஹாஹாஹா சுந்தரி புள்ளய வழிக்கு கொண்டு வந்துட்டான்........
பாலா, வேலுவுக்கு தண்டனை வாங்கி கொடுக்குறது தான்.....
Epi 17 வந்துருச்சா? இன்னும் ரெண்டு epi ல மங்களம் பாடிடுவாங்களே இந்த author ji?? ;) ;)
தண்டனை இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கு டியர்...ஹாஹாஹா என்ன பத்தி நல்லா புரிஞ்சு வைச்சிருக்கிங்க.. ஆனா பாருங்க.. போட்டி கதைக்கு கண்டிப்பா 25 அத்தியாயம் கொடுத்தே ஆகனுமாம்.. அதனால நீங்க என் கொடுமையையும் சோன முத்தனையும் இன்னும் ஏழெட்டு பதிவு பொறுத்தே ஆகனும்... எங்கயும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது..
 
மிகவும் அருமையான பதிவு மகி???.சுந்தரி மனசு மாறிட்டா இனி லட்டுக்கு அவளால எந்த
பிரச்சனையும் இல்ல.சுந்தர் ரெண்டு பேரையும் அடிச்சஅடி கம்மி தான்,நாங்க இன்னும் எதிர் பார்த்தோம்.இருந்தாலும் அவங்க அடி வாங்னதே சந்தோசம்???.
மகிழ்ச்சி டியர்... பாலா வேலுவுக்கு இன்னும் இருக்கு ... நீங்க எதிர்பார்த்தத கண்டிப்பா செய்வேன் டியர்
 
மிஸ். சுன்டெலி உங்க மதினிய இனி நீங்க நல்ல பார்த்துப்பிங்க... என்ன ஒன்னு நீங்க இரண்டு பேரும் அடிக்க போற லூட்டி ல இந்த வீடு என்ன கதி ஆகப்போகுதோ தெரியல...
அவனுங்க ரெண்டு பேரையும் தீ ய வைச்சு கொழுத்துன கூட தப்பே இல்லை...

ஆண் அடக்கனும் பெண் அடங்கனும்
எழுதி வைச்சவன் யாரு ஆண்கள விட
பெண் பலபடி வீரம் கொண்டவ பாரு...
ஹாஹாஹாஆமா டியர் இனி அண்ணி நாத்தனார் ஆட்டம் தொடங்கிரும் ... கண்டிப்பா அதையும் யோசி்ககிறேன் எந்த தண்டனை பெரிசா இருக்கோ அதையே அவனுகளுக்கு கொடுத்திருவோம்..
 
Correct time ku vanthu, semma mathu super super. Avanga mathiri alungalukku ellam ithu pothadu innum perusa thandanai tharanum. Sundari anniya purinthu konda.
வீட்டுக்குள்ளேயே வந்து தூக்குனா சும்மா விடுவானா அதான் நல்லா காட்டு காட்டுன்னு காட்டிட்டான் டியர்... கண்டிப்பா பெரிய தண்டனை உண்டு ..
 
Top