Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 17

Advertisement

தண்டனை இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கு டியர்...ஹாஹாஹா என்ன பத்தி நல்லா புரிஞ்சு வைச்சிருக்கிங்க.. ஆனா பாருங்க.. போட்டி கதைக்கு கண்டிப்பா 25 அத்தியாயம் கொடுத்தே ஆகனுமாம்.. அதனால நீங்க என் கொடுமையையும் சோன முத்தனையும் இன்னும் ஏழெட்டு பதிவு பொறுத்தே ஆகனும்... எங்கயும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது..
ஆஹான்...... கரும்பு தின்ன கூலியா? கசக்குமா என்ன? :p:p
 
மனம் நிறைவான பதிவு, சுந்தர் கூட இருக்கும்போது இனி தர்ச்சினிக்கு நல்ல நேரம் தான் ??????♥️♥️♥️???
 
ஆஹான்...... கரும்பு தின்ன கூலியா? கசக்குமா என்ன? :p:p
உண்மையிலே டியர் நீங்கள்லாம் இந்த அளவுக்கு எனக்கு உற்சாகமும் , கமெண்ட்ஸ்ம் போடுறதாலதான் நான் கதையை ஒரளவுக்கு நல்லா கொண்டு போக முடியிது...
 
மனம் நிறைவான பதிவு, சுந்தர் கூட இருக்கும்போது இனி தர்ச்சினிக்கு நல்ல நேரம் தான் ??????♥♥♥???
கண்டிப்பா டியர் சுந்தர் அவ வாழ்க்கையில வந்ததில இருந்து நல்ல நேரம்தான்
 
:love::love::love:

அடடா ரெண்டு வாசலிலும் சிக்கிட்டானுங்க.........
முட்டா பயலுங்க தான் வண்டியையும் வீடு பக்கத்துலேயே விட்டுட்டு.........
ராமையா நல்ல விதமா எல்லாத்தையும் டீல் பண்ணுறார்......
இன்னொரு பொண்ணை பார்க்க கண்ணு இல்லாமல் பண்ணனும் இவனுங்களுக்கு.......

டோய்... கருப்பா இருக்கறவங்க வெள்ளையா புள்ளைங்க வேணும்னு வெள்ளையா பொண்ணு தேடி கட்டி, பொறந்த பொண்ணுங்க 3ம் கருப்பு தான்.....
வாய்ச்சொல் ஒச்சொல்லா போயிடும்னு சொல்லிக்காட்டுவாங்க.......
இப்படி கருப்பன் கருப்பி னு பொறந்த குழந்தையை சொன்னால் வாயில மண்ணள்ளி போடுன்னு சொல்லிடுவாங்க எங்க பாட்டிஸ் :p:p:p

சுந்தரி அடிவாங்காமல் தப்பிச்சுட்டா இவனா கேட்டதால......
 
Thalai ya seevi kaakkaaku pottu irukanum sundaru..

Endha soozhnilaiyilum azhaga eduthu solli puriya vaikkum uravu kedacha arumai thaan
 
Top