Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 17

Advertisement

இன்னும் ஒருவன் இருக்கிறானே.அவனிடம் அவள் மாட்டாமல் அதுக்கும் முன்னே அவனையும் வெளுக்க வேண்டும்.
கண்டிப்பா அடுத்து நாம அவன்தான் சிஸ் பார்க்க போறோம்
 
Sooper ud apada dharshu ku oru prechanai yum illa
மகிழ்ச்சி டியர்... தர்ஷினிய பார்த்துக்க சுந்தரும் அவன் குடும்பம்னு ஒரு கூட்டமே இருக்கு டியர்
 
அடிக்கிற அடியில் எல்லா உண்மைகளையும் வர வைக்காம இப்படி விட்டுட்டாங்களே....
சுந்தர் அவங்க அப்பா செம..
மருமகள் தனியா இருக்குன்னு நல்லவேளை வந்தார்...
சுந்தரிக்கு எடுத்து சொல்லி சூப்பரா புரிய வச்சிட்டான்...
சிறந்த அண்ணன்
சிறந்த மகன்
சிறந்த கணவன்...
கண்டிப்பா அதுக்கு ஒரு நேரம் இருக்கு அவங்கள அவங்க வாயாலயே ஒத்துக்க வைப்போம் சிஸ்..ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி
 
எப்பவும் அமைதியா இருந்த மனிதனை போய் கோபப்படுத்திவிட்டரானுங்களே இந்த நாயிங்க.


சுந்தரி ஒரு வழியாக நிலைமைய புரிஞ்சிகிட்டா. இனி எல்லாம் நல்லதா நடக்கும்னு நம்புவோம்.
சாது மிரண்டால் காடு கொள்ளாதுன்னு அவங்க இப்ப நல்லா புரிஞ்சிருப்பாங்க சிஸ்.. ஒரு சிறு புரிதல் இல்லாமைதான் சுந்தரிக்கிட்ட அத அண்ணன் எடுத்து சொல்லவும் புரிஞ்சுக்கிட்டா
 
Top