Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 17

Advertisement

Super epi sis... sundarum avanga appavum ivanuga pesunatha kekama poietangale....
மகிழ்ச்சி ப்ரியா சும்மாவே இந்த காட்டு காட்டினான்.. அத கேட்டிருந்தா கொன்னாலும் கொன்னுரு்பபான்
 
Veri konda vengaiyaai adi pichitaan Sundar....sundarikku eduthu solli puriya vechitaan...nice going dear....
ஹாஹாஹா அவன கரெக்டா ஜட்ஜ் பண்ணிட்டிங்க டியர்.. சுந்தரி இனி அத்தாச்சி சொல்ல கேட்க ஆரம்பிச்சிருவா மகிழ்ச்சி டியர்
 
Nice epi Mahee...sundhar Ella thanghachikun etha mathri treatment kudukran... anyway Dharshi s safe...eppo avangha rendu perukum thandanai kidaikum..
நிறைய அக்கா தங்கைகளோடு வளர்ந்தவனுக்கு இதுபோல குணங்கள் இயல்பாவே அமைஞ்சிரும் டியர்.. கண்டிப்பா சீக்கிரமாவே டியர் அதுக்குள்ள இன்னொரு வில்லனையும் பார்த்திருவோம்..
 
இந்த எபி ரொம்ப நல்லா இருக்கு மகி டியர்
. உங்க கமெண்ட்ஸ் பார்த்து ரொம்பவே மகிழ்ச்சி...டியர் நான் போற பாதை கரெக்ட்தான் நீ்ங்க சொல்லிட்டிங்க... ரொம்பபப ஹாப்பி
 
அதானே! எங்க வந்து யார் மேல கைவைக்குறாங்க அந்த பரதேசிங்க.,
அப்பாவும், பிள்ளையும் நல்லா வச்சி செஞ்சிட்டாங்கல்ல அந்த பரதேசிங்களை...நல்லவிங்கன்னா இப்ப பட்ட பாட்டுக்கு அடுத்த ஜென்மத்தில் கூட பொண்ணுங்களை கண்டால் மண்ணைப் பார்த்து நடக்கணும். ஆனால் நாய் வாலை நிமிர்த்த முடியுமா?

சுந்தர் அருமையான கணவன், அற்புதமான அண்ணன் என்று மறுபடியும் மறுபடியும் நிரூபிக்கிறான் மகேஸ் டியர்.
அதானே நாங்களெல்லாம் சும்மாவே அரிவாள எடுப்போம் எங்க வீட்டு பொண்ணுமேல கைய வைச்சா சும்மா விட்டுருவோமா.. அதான் காட்டு காட்டுன்னு காட்டிட்டோம் டியர்.. இப்ப இருக்கிற ஆண்களில் நிறைய பேர் இப்படி புரிதலோடு இருப்பதை பார்ததிருக்கேன் டியர்.. கூட்டுக்குடும்பங்கள் உடைய உடைய சமுதாயம்தான் சீர்குலைந்து வருகிறது..
 
Super Super Super pa... Semma episode... Avanga rendu perayum kollaamal vittutaane correct time ku மட்டும் அவன் வரல naa enna ஆகி இருக்கும் அவன் அப்பா yum correct ah antha time la வந்தாரு semma அடி பின்னி eduthutaan சுந்தர்.... Doctor வந்து பாத்துட்டு injection ? போட்ட பிறகு தான் மயக்கம் therinjithu... Avanuku appo தான் உயிரே vanthuthu ஒரே அழுகை avala சமாதானம் panni சாப்பிட vechi.... அவன் தங்கச்சி thaan avvallavu காரணம் போட்டு vechatha kozhambu la... அவன் தங்கச்சி kitayum ava mela ulla கோபத்தை pokki.....ava kita dharshani ah pathi sollitaan இனிமேல் அவளும் ஒழுங்கா nadanthukuva.... Dharshini yum சுந்தர் yum oruthar mela ஒருத்தர் உயிரையே vechi இருக்காங்க... Super Super Super pa.. Eagerly waiting for next episode
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர்.. அவன் மனைவி மேல உயிரையே வைச்சிருக்கான் அவளுக்கு ஒன்னுன்னா விட்டிருவானா.. சுந்தரியும் ஏதோ சிறுபிள்ளைத்தனமா செஞ்சிட்டா அண்ணன் சொல்லவும் ஒரு புரிதல் வந்திருச்சு.. மகிழ்ச்சி டியர் அடுத்த பதிவு போட்டுட்டேன்
 
Super..super...vow ...vow....
அந்த பாசத்தை அப்படி யே எழுத்தில் வடிக்கிறீங்க மகேஷ்.....
அப்பா மருமகள்ஐ காப்பாற்றி பேசுவது...சுந்தர் தங்கை க்கு எடுத்து சொல்லி புரிய வைப்பது எல்லாம் அப்படியே உருக்கி விடுறீங்க....
Showing Unconditional love towards everyone....

எப்படி யோ மனைவி க்கு குழந்தை ஆசை வந்து விட்டது...develop பண்ண என்ன என்ன செய்வது?????
உங்க narrating language fabulous....
உள் வாங்கி படிக்க படிக்க
உங்க விடாமுயற்சி கவனித்து சின்ன தவறு கூட இல்லாமல் எழுதுறீங்க.....
Wondering about your dedication towards this style of storytelling....
Thanks dear Mahesh...
வாழ்க வளமுடன்
ஹாய் அக்கா உங்க கமெண்ட்ஸ் பார்த்து ரொம்பவே மகிழ்ச்சிக்கா.. நிறைய அக்காள் தங்கையோடு பிறப்பவர்களுக்கு தானாகவே இந்த மாதிரி பாசம் அமைவது இயல்புதானேக்கா.. கிராமத்து எழுத்து நடை எனக்கு கொஞ்சம் ஈஸியா வரும் அதனாலதான் இந்த கதையை எழுத முடிவு செய்தேன்.. உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப ரொம்ப நன்றிக்கா
 
Top