Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வடக்கு வீதி வணங்காமுடி -5

Advertisement

விமலா,மீனுக்கு உறவுகளை புரியல ....தனிமையில் இருந்து பழகிவிட்டார்கள்.....கொழுந்தன் திருமணம் இவங்க இருவரும் தானே முன்நின்று எல்லாம் செய்யணும் ....அதற்கு மனசு இல்லை .....
இப்போ இவங்களால் திரும்ப நம்மட தண்டல்காரர் டைப்பிஸ்டம்மா மேல கோவப்படுறாங்க.....
அது அது நடக்க வேண்டிய நேரத்தில் நடக்கும் ....யாரோ சொன்னாங்க என்று இப்படி அழுது வடியலாமா விமலா ....உன் குடும்பத்தார் ஏதாவது விசேசமா என்று கேட்டு மனசு வேதனை படுறது போல் பேசினாங்களா....இல்லைல்ல பேசாம போவியாம்....ஒவ்வெருத்தர் சொன்னதை மனசில் போட்டால் நீ வாழ்ந்தது போலத்தான்.
சூப்பர் ❤️
?
 
Top