அழகுசிட்டுக்குருவி தாத்தா பேச்சு அருமை.
விசு சுவாமி தானே தங்கள் குடும்பத்தை மனைவியிடம் பழக்கனும்.
சகோதரர்களின் பாச பிணைப்பு அருமை.
பொறுக்க முடியாத நிலை வந்தால் மூன்று மந்திகளின் நிலையிலிருக்கனும். அசத்தலான வரிகள். இப்ப என்ன கோபம் வணங்காமுடிக்கு.
அழகுசிட்டுக்குருவி தாத்தா பேச்சு அருமை.
விசு சுவாமி தானே தங்கள் குடும்பத்தை மனைவியிடம் பழக்கனும்.
சகோதரர்களின் பாச பிணைப்பு அருமை.
பொறுக்க முடியாத நிலை வந்தால் மூன்று மந்திகளின் நிலையிலிருக்கனும். அசத்தலான வரிகள். இப்ப என்ன கோபம் வணங்காமுடிக்கு.
?Interesting ❤
?Ohhh old pair kum semma scenes iruku super
????
மீனு, விமலா அடிக்கடி வந்து போனா தானே கணவர் உறவுகளோட பழகி இருக்க முடியும்... இப்படி ஆடிகொரு தடவை, அமாவாசைக்கொரு தடவை வந்தா எப்படி?? கொழுந்தன் கல்யாணத்தை முனன நின்னு நடத்த வேண்டியவங்களே இப்படி எட்டி நின்னா எப்படி?? ??
இப்ப வணங்காமுடிக்கு என்ன வேணுமாம்?? ??