Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வடக்கு வீதி வணங்காமுடி -5

Advertisement

பொண்ணு பாத்துட்டு வந்து பிறகு நடந்த கூத்து எல்லாம் எங்களுக்கு சொல்லவே இல்ல பசு அண்ணனுக்கு மட்டும் சொல்லுற....

வணங்கா முடி ரொம்ப ஆளுமை....

மூடி முடி கொஞ்சம் திருத்தம் பாருங்க... கன்னல் பத்தி வந்த எபியில்
பொண்ணு கிட்ட பேசி பல்ப் வாங்கினது இனி தான் வரும்
 
கல்யாண வீடு கல்யாண கலகலப்போட ஆரம்பம் ஆயிருச்சு.பசுபதி கன்னல் சந்திப்பு என்ன சம்பவம் நடந்துச்சு. யோவ் தண்டலு கொஞ்சம் பானுவ பிரீயா உடுய்யா.
வாங்க சத்து பானம்
 
வாங்க சத்து பானம்
உங்கள் சத்து பானத்தின் காலை வணக்கம் ஜீ. ஆனாலும் நம்ம வணங்காமுடி இரண்டு லேட்டா கஞ்சிய உள்ளுக்குள்ள வுட்டமாதிரி விறைப்பா இருந்துகிட்டு மனசுக்குள்ளாற என்ற முட்டாயியை புடுங்கிட்டான்ங்கிற ரேஞ்சுல பேபி மாதிரி பொசபொசன்னு இருக்கக்கூடாது ஜீ. அதுலையும் அந்த சிட்டுக்குருவி தாத்தனைப் பாத்து அப்பங்காரங்கிட்ட ஒளிஞ்ச இடத்துல தண்டலோட பேச்சு பச்சைமிளகா கடிச்சமாதிரி சுர்ருன்னு இருந்துச்சு. நம்ம படையப்பா ரஜினி ஸ்டைலுல இருக்காப்புல.( எப்புடின்னு கேக்கப்புடாது. எல்லாம் கற்பனைதான்) .21years-for-this-style-and-attitude-narasimha-movie.gif
 
உங்கள் சத்து பானத்தின் காலை வணக்கம் ஜீ. ஆனாலும் நம்ம வணங்காமுடி இரண்டு லேட்டா கஞ்சிய உள்ளுக்குள்ள வுட்டமாதிரி விறைப்பா இருந்துகிட்டு மனசுக்குள்ளாற என்ற முட்டாயியை புடுங்கிட்டான்ங்கிற ரேஞ்சுல பேபி மாதிரி பொசபொசன்னு இருக்கக்கூடாது ஜீ. அதுலையும் அந்த சிட்டுக்குருவி தாத்தனைப் பாத்து அப்பங்காரங்கிட்ட ஒளிஞ்ச இடத்துல தண்டலோட பேச்சு பச்சைமிளகா கடிச்சமாதிரி சுர்ருன்னு இருந்துச்சு. நம்ம படையப்பா ரஜினி ஸ்டைலுல இருக்காப்புல.( எப்புடின்னு கேக்கப்புடாது. எல்லாம் கற்பனைதான்) .View attachment 3440
?
 
மூத்த தலைமுறையின் ஒற்றுமை போல
இன்றைய தலைமுறையிடம் இல்லை...
பொறுமையும் நிதானமும்
புரிதலும் அன்பும் தான்
குடும்ப ஒற்றுமை...அதுவும் முக்கியமாக
பெண்களின் கையில் உள்ளது.....
பானு வானதி பேச்சுக்கள் அருமை......
 
மூத்த தலைமுறையின் ஒற்றுமை போல
இன்றைய தலைமுறையிடம் இல்லை...
பொறுமையும் நிதானமும்
புரிதலும் அன்பும் தான்
குடும்ப ஒற்றுமை...அதுவும் முக்கியமாக
பெண்களின் கையில் உள்ளது.....
பானு வானதி பேச்சுக்கள் அருமை......
:love:
 
அழகுசிட்டுக்குருவி தாத்தா பேச்சு அருமை.
விசு சுவாமி தானே தங்கள் குடும்பத்தை மனைவியிடம் பழக்கனும்.
சகோதரர்களின் பாச பிணைப்பு அருமை.
பொறுக்க முடியாத நிலை வந்தால் மூன்று மந்திகளின் நிலையிலிருக்கனும். அசத்தலான வரிகள். இப்ப என்ன கோபம் வணங்காமுடிக்கு.
 
Top