Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 4

Advertisement

😍😍😍 இவ்வளவு நாள் கமெண்ட் பாக்ஸ்ல மட்டும் வெட்டி அலப்பறை செய்த வைஷு மேடம் 😏😏😏😏😏 இப்போ கதை உள்ளயும் வந்து அலப்பறை செய்யுதுப்பா 😣😣😣😣😣😣

ஏம்மா தளிர் கல்யாணம் முடிவான பிறகு தான் வளையல் போட விடாமல் சீன் போட்டியா 😃😃😃😃😛😛😃😃😛😃

உன்னோட மனசுல இருக்க குழப்பத்தை அவன் கிட்ட பேசி தெளிவு படுத்திக்க வேண்டிய தான 🤭🤭🤭🤭🤭 அவன் போன் போடும் போது எடுத்து பேசினா தான் புரிஞ்சுக்க முடியும் 😠😠😔


மாமனார் ஆதரவு இருக்கு 🤗🤗🤗🤗🤗 இந்த மாமியார்ஸ் தொல்லை தான் பெருந்தொல்லை 👿👿👿👿👿👿👿👿👿
 
Last edited:
தலைவா 💃💃💃💃💃 வைஷு அலப்பறைகள் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: டிரஸ் கலர் சொல்றதுக்கு என்ன சீன் போடுற நாங்க கல்யாணத்துக்கு வந்தா ஸ்டேஜ்ல ஏத்த மாட்டியாடா @vaishanika .??
 
😍😍😍😍 அருமையான பதிவு.
வளையல் வாங்கி தரனும்னு நெனைச்சவரைக்கும் சரி உதயா.
ஆனா வாங்கறதுக்கு முன்னாடி வாங்குனதுக்கு அப்பறம் ஸ்கூல்ல வந்து தரப்போறேன்னு ஒரு மெசேஜ்ஜோ காலோ பண்ணியிருந்தா என்றாளு தயாராக இருந்திருப்பா தானே உதயா. அதுக்காக வளையல்லை பொட்டியோட டொப்புன்னு வச்சு உடைச்சிட்டியே டா மடையா.
நீனுதான் பாத்ததுல இருந்து ஜொள்ஸ்ஸா இருக்கே.
என்றாளு அம்மா தங்கச்சி தென்றல் புடிச்சிருக்கு ஓகேன்னு சொன்னதுக்கு அப்பறந்தான் புடிச்சிருக்குன்னு சொன்னா. அதனால கையப் புடிச்சு வளையல் போடற வர்றதுக்கு லைட்டா பின்னுக்கடிச்சு கைய இழுத்துட்டா. அதொரு குத்தமா பேசறியேடா😤😤😤😤😤😤😤😤😤

தளிர் மனசுல நம்மளோட வருமானம் இல்லைன்னா அம்மாவும் தங்கையும் மறுபடியும் கஷ்டப்படுவாங்கன்னு தோணிகிட்டே இருக்கும் போலயே.
ஏம்மா உதயாம்மா இப்பவே மாமியாக்காரியோட உருட்டை காமிக்கிறியா?. வேணும்னே புடவை எடுக்கறதை தள்ளி போடறியா?😬😬😬😬😬😬.

வைஷூ உன்ற தாத்தன் தானே மேட்சிங் மேட்சிங்கா வைரநகை துணிமணி வாங்கித் தர்றது.
என்னாமோ உன்ற மாமங்காரன் ஈரோப்பய வாங்கித் தர்றமாதிரி எல்லாரும் சொல்லறாங்களே.இதெல்லாம் டூ மச்சூ.🤭🤭🤭🤭🤭🤭.
 
Last edited:
@Narmadha mf மச்சான் வைஷுக்கு தங்கமும் வைரமுமா வாங்கி கொடுத்து நம்மள கடுப்பாக்குறாங்கடா ரைட்டர் 🤧🤧🤧🤧🤧🤧
நானும் பார்த்தேன் டா ரொம்ப ஓவரா தான் போறாங்க.... வைஷு ரொம்ப தான் பெருமை அடிக்குறான்...😩😩😩😩😩
 
Top