Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 12.2

Advertisement

என்றாளுக்கு கஷ்டம் தர்றமாதிரி ஸ்டோரி எழுதனும் முடிவு பண்ணி எல்லா ரைட்டர்ஸூம் கங்கனம் கட்டிகிட்டு தீயா வேலை செய்யறாங்க போல🥺🥺🥺🥺🥺🥺😢😢😢😢😢😢😢😢😢😢
 
ஒரு நாள் ல கல்யாணம் நடந்தா மண்டபம் வாடகை கட்டுபடியாகும். ஒரு மாசமா கல்யாணம் நடக்குமா நடக்காதா nu இருந்தா வாடகை எப்பிடி கட்டுபடியாகும்? இப்ப எல்லாரும் என்ன நடந்தது என்னனு யோசிக்காம போன் ல வீடியோ share பண்றது எதையும் யோசிக்காமல் செயுறதுnaala நிறைய பிரச்சினை வருது.
இப்ப உள்ள பசங்களும் friends nu எல்லாரையும் நம்பிடுராங்க. நாம அட்வைஸ் பண்ணா நம்மள boomer nu சொல்றாங்க. கூடா நட்பு கேடில் விளையும்
 
😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺😓😓😓😓😓😓😓😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭போங்கடா நீங்களும் உங்க கல்யாணமும் 😭😭😭😭😭😭😭என்னால முடியல 😭😭😭😭😭😭😭ஐயோ தளிர்..... என்னால இந்த கொடுமையை எல்லாம் பார்க்க முடியல.... ரொம்ப டென்ஷன் ஆகுது.... 😡😡😡😡😡😡😡😡 @RudraPrarthana 😡😡😡😡😡😡😡😡😡😡😡என்ன இதெல்லாம் 😭😭😭😭😭😭😭...
ருத்ரா பத்தி நல்லா தெரிஞ்சும் இப்படி ஃபீல் பண்ண கூடாது... இருக்கற வெயில் ல, இந்த epi படிச்சு தலை கொதிச்சது தான் மிச்சம்...ஒண்ணும் பண்ண முடியாது... அவ ஹீரோயின்ஸ் எல்லாம் இப்படி தான்... அவ make அப்படி ... Still I admire her style and flow of writing.... அவளுக்கே இந்த epi டைபரப்போ, மனசு வலிச்சிருக்கும். தளிர்க்கு குழந்தை இருக்கு nu சொல்லாம இருந்தா சரி....
 
ருத்ரா பத்தி நல்லா தெரிஞ்சும் இப்படி ஃபீல் பண்ண கூடாது... இருக்கற வெயில் ல, இந்த epi படிச்சு தலை கொதிச்சது தான் மிச்சம்...ஒண்ணும் பண்ண முடியாது... அவ ஹீரோயின்ஸ் எல்லாம் இப்படி தான்... அவ make அப்படி ... Still I admire her style and flow of writing.... அவளுக்கே இந்த epi டைபரப்போ, மனசு வலிச்சிருக்கும். தளிர்க்கு குழந்தை இருக்கு nu சொல்லாம இருந்தா சரி....
எல்லாம் புரியுது சிஸ்டர் ஆனால் ரொம்ப வலிக்குது மனசு 🥺🥺🥺f21f11b0a863b4b746deaf055d4c3cb1.jpg
 
Yov writer eh nee enna senjalum uday mela nambikai iruku parkalam
Thendrala korthu vitu raji pesunatha unmiyakidatha
Ennaika irundalum thazhir uday ku tan
Police enna tha sonaru uday inda kalyanam nadakathunu en solanum
Kalyanam sarth register seidrupano oh god
Thendral um anda veetu ponnuthana epdi ina othukitanga uday Amma
Onnum puriyala manda kayudu
Friend ndra porvaila immam periya villa na edir pakala
 
Last edited:
ஓ ஓ ஓ ஓஹோ ன்னா @RudraPrarthana ஜீ இதுதான் நேத்து பத்து மணிக்கு வாரேனு சொன்னதோட உள்குத்தா?😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤

தளிரோட வாழ்க்கைல மேட்ச்சு பாக்கறேங்கிற பேருல கபடி விளையாடிட்டீங்களா?😠😠😠😠😠😠😠😠😠😠.
ஒரு பரதேசி பன்னாடை பேடிப்பய சொன்னதை செய்ய பணத்துக்கு🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮
நாய்ங்க வேலை பாத்திருக்குதுங்க.இதுவே இவனுங்க அக்கா தங்கச்சியா இருந்தா இப்படி ஒளிபரப்புவானுங்களா🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬


அடியேய் அத்தைக்காரி உன்ற தம்பி புள்ளங்களை நாக்குல நரம்பில்லாம பேசுவியா? நாளைக்கு உன்ற குடும்பத்துக்கும் இதேபோல நிலைமை வரும். கடவுள் கறாரானவர்.

ஏனுங்க போலீஸ்காரரே அப்படி என்னத்தை சொன்னீங்க,?.
இவன் கண்ணாலம் நடக்காது ன்னு சொல்லறான்,?.

உதய் அடிச்ச அடில அந்த நன்னாரி பய மண்டையப் போட்டுட்டானா?.
போய் தொலையட்டும் பீடை.
தப்பியோடப் பாத்தான் லாரில அடிபட்டு ரோட்டோட ரோடா நஞ்சுபோயிட்டானு கேஸை முடிச்சிவுடுங்க. உதய் மேல எந்த கேஸூம் வராது.

இந்த சீதா மரமண்டைய வச்சிகிட்டு ஒன்னுமே பண்ணமுடியாது. இரண்டு பொண்ணுங்களை வச்சுகிட்டு அக்காவ கட்டவேண்டிய இடத்தை தங்கச்சிக்கு தர நெனைச்சு பிளாக்மெயில் பண்ணறது சரியில்லை சீதா.
அதான் அவன் கட்டமாட்டேனு சொல்லிட்டான் தானே இன்னும் மண்டபத்தை வுட்டு போகாம என்ன பண்ணறீங்க சீதா.

தென்றலை கட்டிக் குடுக்கச் சொன்னாங்களா?
மொதல்லையே அம்பலவாணன் கிட்ட நடந்த விபத்தை சொல்லாம இருந்து அவருக்கு நியாயமில்லாம நடந்துகிட்டீங்க.
இப்ப தளிர் இடத்துல தென்றலைக் கொணாந்து இரண்டு பேத்துக்கும் அநியாயம் பண்ணறீங்க.
நீங்க தளிர் தென்றல் அப்பாவோட காதலாதானே கண்ணாலம் பண்ணிகிட்டீங்க.
அப்ப அந்த காதலுக்கும் அநியாயம் பண்ணறீங்க.😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞
I think that sarath registered the marriage
 
Top