எனக்கு என்னவோ சரத் விஷயம் ஏற்கனவே உதய்கு தெரியுமோ என்று தோணுது
ஒரு விஷயம் புதுசாக தெரியும் போது தான் சந்தோஷமோ இல்ல அதிர்ச்சி என்று எதிர் வினை ஆற்றுவோம் அதுவே ஆல்ரெடி தெரிந்த விஷயமாக இருந்தால் எந்த வித ரியாக்ஷனும் காட்ட மாட்டோம் அது மாதிரி தான் இருந்துச்சு.... தளிர் ஒரு மணிநேரமாக சரத் பற்றி சொல்ல அதுக்கு எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஹீரோ சார் கூலாக ரொமான்ஸ்ல இறங்கிட்டாரு
ஹீரோ ஹார்மி கேள்வி கேட்க கூடாது தளிரும் தானே ரொமான்ஸ் பண்ணா என்று... தளிர் தெளிவாக சொல்லிட்டா தன் அப்பா இருந்தால் எப்படி நடந்துப்பேனோ அப்படி தான் நடந்து கொண்டேன் என்று