Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 10

Advertisement

உண்மையில் பாவம் அவங்க 🤣🤣🤣பச்சை மண்ணு, எடுத்தேன் பாரு ஓட்டம்ன்னு எங்க ஓடிட்டு இருக்காங்கன்னு தெரியல... @vrao வந்தால் மட்டும் தான் தைரியமா கலாய்க்கிறாங்க🤭🤭🤭🤭🤭....
goundamani-mahaprabhu.gif
 
எந்த எடுபட்ட நாரப்பய வந்து கண்ணாலத்துல கலாட்டா பண்ணறது😤😤😤😤😤😤😤😤
அடேய் வந்தேன்னா வச்சுக்க நார்நாரா கிழிச்சு தோரணம் கட்டிருவேன் பாத்துக்க.

எந்த களவானிப்பயலோட கூட்டு சேந்திருக்கேடா.
இம்பூட்டு நாளா புளியாங்கா பொறிக்க போயிருந்தியாடா நன்னாரிப் பயலே.😡😡😡😡😡😡😡

அடடா இந்த ராஜிக்கு வயசாகுதே தவிர அறிவே கிடையாது. ஒட்டுக்கேக்க ஆளாப் பறக்குது.
கஜபதிக்கு சரியான மூக்குடைப்பு நடந்திருக்குது போல.🤭🤭🤭🤭

ஏன் தளிரூ தனியா வரச்சொல்லி பேசறா உதய்கிட்ட?🤔🤔🤔🤔🤔🤔

மழையக் கூட்டியாறன்னு சொல்லிட்டு இந்த ரைட்டர் ஜீ இடி மின்னல் புயலைத் துணைக்கு வரவச்சிருக்காங்களே.😠😠😠😠😠😠😠😠😠😠😠
எனக்கென்னவோ இந்த உதயா மேல டவுட்டா இருக்கு?🤔🤔🤔🤔🤔
ஏதோ திட்டம் வச்சிருக்குற மாதிரி தோணுதே.
வைஷ் சிஸ் ராஜியை கிழிச்சு தோரணம் கட்டுங்க
 
Top