உண்மையில் பாவம் அவங்க பச்சை மண்ணு, எடுத்தேன் பாரு ஓட்டம்ன்னு எங்க ஓடிட்டு இருக்காங்கன்னு தெரியல... @vrao வந்தால் மட்டும் தான் தைரியமா கலாய்க்கிறாங்க....
உண்மையில் பாவம் அவங்க பச்சை மண்ணு, எடுத்தேன் பாரு ஓட்டம்ன்னு எங்க ஓடிட்டு இருக்காங்கன்னு தெரியல... @vrao வந்தால் மட்டும் தான் தைரியமா கலாய்க்கிறாங்க....
வைஷ் சிஸ் ராஜியை கிழிச்சு தோரணம் கட்டுங்கஎந்த எடுபட்ட நாரப்பய வந்து கண்ணாலத்துல கலாட்டா பண்ணறது
அடேய் வந்தேன்னா வச்சுக்க நார்நாரா கிழிச்சு தோரணம் கட்டிருவேன் பாத்துக்க.
எந்த களவானிப்பயலோட கூட்டு சேந்திருக்கேடா.
இம்பூட்டு நாளா புளியாங்கா பொறிக்க போயிருந்தியாடா நன்னாரிப் பயலே.
அடடா இந்த ராஜிக்கு வயசாகுதே தவிர அறிவே கிடையாது. ஒட்டுக்கேக்க ஆளாப் பறக்குது.
கஜபதிக்கு சரியான மூக்குடைப்பு நடந்திருக்குது போல.
ஏன் தளிரூ தனியா வரச்சொல்லி பேசறா உதய்கிட்ட?
மழையக் கூட்டியாறன்னு சொல்லிட்டு இந்த ரைட்டர் ஜீ இடி மின்னல் புயலைத் துணைக்கு வரவச்சிருக்காங்களே.
எனக்கென்னவோ இந்த உதயா மேல டவுட்டா இருக்கு?
ஏதோ திட்டம் வச்சிருக்குற மாதிரி தோணுதே.
Writerji thalir ku unmaiyaagave kalyanam aagiducha illa sathi thittama sollunga ji mandaiya pichittu irukkom naanga @vaishanika .?? @vrao @உதயா @Poo @Sathya velusamy @Ram priya @Mahilrajini View attachment 8155
வைஷு தூங்கிட்டு இருக்காங்களாம் எப்படியும் கலவரம் முடிந்து தான் எழுத்துப்பாங்க போலடாவைஷ் சிஸ் ராஜியை கிழிச்சு தோரணம் கட்டுங்க
dp la irukurathu neengala ji....வைஷு தூங்கிட்டு இருக்காங்களாம் எப்படியும் கலவரம் முடிந்து தான் எழுத்துப்பாங்க போலடா
ஆமாம் டாdp la irukurathu neengala ji....
Ji semmaiya irukinga jiஆமாம் டா
Thanks daJi semmaiya irukinga ji
Twist எதிர்பார்க்கல சிஸ்Ji writerji epome araicha maavai araikaama ovvoru kadhaiyum different ah thaan ezhuthuvaanga.... Rp story la Ethir paaraathathai ethir paakanum theriyama maatikuningala naanga therinji thayara thaan vanthom aana ivlo periya twist ethir paakala ji
அழகா இருக்கீங்க சிஸ்Thanks da