இருக்கிற எருமைங்களை மேய்க்கிறதே எங்க எழிலுக்கு பெரும் பாடா இருக்கு இதுல புது என்ட்ரி
யோவ் நாதா உன் தம்பியோட யோக்கியம் தெரிஞ்ச பிறகும் சரணையும் எழிலையும் முறைக்கிறதை நிறுத்தல
கீர்த்தி இன்னும் தேஞ்ச ரெக்கார்ட் மாதிரி சொன்னதையே சொன்னால் வாயை உடைச்சிடுவேன்
இந்த கீர்த்தி புள்ள பூச்சி எல்லாம் அடிக்கிற அளவுக்கு ஆகிடுச்சே ப்ரீத்தி நிலைமை
வாப்பா புது ஹீரோ நீயாவது உன் ஆளை நீயே லவ் பண்ண வச்சு கல்யாணம் செஞ்சுக்குவியா ஏன்னா இந்த சரண் பய லவ்வுக்கே எழிலு தான் போராட வேண்டிய இருக்கு
எனக்கு ஒரு டவுட் நாதன் வீட்டுல ரைடு நடந்தது ப்ரீத்தி சரண் வீட்டில் இருக்கும் போது தான அந்த ரைடுல தான நாதன் எழிலை உருகி உருகி சைட் அடிச்சது நான் நாதன் அப்பவே மாறிட்டாரு இனி எழில் கிட்ட நல்லவிதமாக நடந்துக்குவாரு என்று நினைத்தேன் ஆனால் இன்னும் அப்படியே தான் நடந்துக்கிறாரு
இரண்டாவது ஹீரோவே இப்பதான் நானும் இந்த கதையின் ஹீரோதான் என்று வீரவசனம் பேச தொடங்கினார் அதுக்குள்ள மூன்றாவது ஹீரோவோட என்ட்ரியா...!!!
வருக.!!! வருக..!!! தங்கள் வரவு நல்வரவு ஆகுக