Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'உயிரில் உறைந்த உறவே!' - 30

Advertisement

🤩🤩🤩 இருக்கிற எருமைங்களை மேய்க்கிறதே எங்க எழிலுக்கு பெரும் பாடா இருக்கு இதுல புது என்ட்ரி 🤪🤪🤪🤪🤪

யோவ் நாதா 👿👿👿👿 உன் தம்பியோட யோக்கியம் தெரிஞ்ச பிறகும் சரணையும் எழிலையும் முறைக்கிறதை நிறுத்தல🥶🥶🥶🥶

கீர்த்தி இன்னும் தேஞ்ச ரெக்கார்ட் மாதிரி சொன்னதையே சொன்னால் 🤭🤭🤭🤭🤭 வாயை உடைச்சிடுவேன் 🤐🤐🤐🤐

இந்த கீர்த்தி புள்ள பூச்சி எல்லாம் அடிக்கிற அளவுக்கு ஆகிடுச்சே ப்ரீத்தி நிலைமை 😱😱😱😱😱😱😱

வாப்பா புது ஹீரோ நீயாவது உன் ஆளை நீயே லவ் பண்ண வச்சு கல்யாணம் செஞ்சுக்குவியா 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔 ஏன்னா இந்த சரண் பய லவ்வுக்கே எழிலு தான் போராட வேண்டிய இருக்கு 🤣🤗🤣🤣🤣🤣🤣🤣🤣

எனக்கு ஒரு டவுட் நாதன் வீட்டுல ரைடு நடந்தது ப்ரீத்தி சரண் வீட்டில் இருக்கும் போது தான😏😏😏😏😏 அந்த ரைடுல தான நாதன் எழிலை உருகி உருகி சைட் அடிச்சது 🧐🧐🧐🧐🧐🧐 நான் நாதன் அப்பவே மாறிட்டாரு இனி எழில் கிட்ட நல்லவிதமாக நடந்துக்குவாரு 🤗🤗🤗🤗🤗 என்று நினைத்தேன் 🤓🤓 ஆனால் இன்னும் அப்படியே தான் நடந்துக்கிறாரு 🤔🤔🤔🤔🤔🤔
 
Last edited:
நாதா பொண்ணுங்களுக்கு நல்ல அப்பாவா இருக்கலாம் தப்பில்லை மாப்பிள்ளைக்கு மரியாதை கொடு:mad::mad: வா தலைவா வா 💃💃💃💃உனக்காக காத்திருந்தோம் 🥳🥳🥳🥳🥳🥳
 
Last edited:
Nice ud 🤩🤩

இரண்டாவது ஹீரோவே இப்பதான் நானும் இந்த கதையின் ஹீரோதான் என்று வீரவசனம் பேச தொடங்கினார் 🙄🙄🥺🥺

அதுக்குள்ள மூன்றாவது ஹீரோவோட என்ட்ரியா...!!!
வருக.!!! வருக..!!! தங்கள் வரவு நல்வரவு ஆகுக 😍😍😍
 
சரண் ஆளே மாறி போயிட்டான்😖 கீர்த்தி சரணை விட்டு கொடுத்துட்டு பிரீத்தியை கேள்வி கேட்கிற 😠😠😠😠 தப்புகு உடந்தையாக இருந்தது தப்பு.... வெல்கம் விஷ்வா 💐💐
 
Top