Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமாலஷ்மி'யின் எங்கிருந்தோ வந்தாள் 15

Advertisement

???

அம்பரீஷ், இந்த நாதாரி பய நரசிம்மனை அன்னிக்கே கொன்னுருக்கணும்.. கொல்லாம விட்டதனால் என்ன என்ன பண்ணுது.. இதுக்கு கமிஷ்னரும் துணை.. நந்தாவும் ஓரளவுக்கு தான் அவனோட பதவியை வச்சு கேஸோட முன்னேற்றம் பத்தி கேக்க முடியும்.. அம்பரீஷுக்கு அட்டாக்கும் வந்தாச்சு.. இனி என்ன ஆக போகுதோ???
நன்றி சிஸ் ?
 
:love: :love: :love:

அச்சச்சோ........ பணத்துக்காக கொள்ளை அடிப்பாங்கனு கேள்விப்பட்டிருக்கிறோம்........
ஆட்களை முடக்கவும் பண்ணுறதை இப்போ தன கேட்கிறேன்......
விசாரணை......... அதானே நடடடந்து கொண்டேயிருக்கும் அவனா வந்து சரணடையும் வரை........ முடியலைன்னா சிபிஐ கிட்ட கோடா கொடுப்போம்......
ஸ்காட்லன்ட் யார்டின் கையாலாகாத விசாரணை எத்தனை பார்த்திருக்கிறோம்......

மாதுரி வெறியோடு இருக்கிறா........ அண்ணணும்........
வீட்டுக்காரன் அவன் சொல்ற மாதிரி லிமிட் தாண்ட முடியாது......
மினிஸ்டர் influence....... அவங்க ஆட்சி அதிகாரம் டிபார்ட்மென்ட் உள்ளே போக முடியாது.......

இப்போ அடுத்து என்ன??? துணிக்கடை பிரச்சனை???

ரமா கொஞ்சம் டெய்லி எபி குடுக்க ட்ரை பண்ணுங்க......
*************
நந்தாவை விடுத்து மனைவியிடம்..... சித்தார்த்தை விடுத்து தானே???
sry அக்கா....வீட்டில கொஞ்சம் வேலை....முடிஞ்சதும், குடுக்க ட்ரை பண்றேன் அக்கா.
நன்றி அக்கா ?
 
Top